எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம் – நட்டஈடு வழங்க இணக்கம்!

இலங்கை கடற்பரப்பில் எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விபத்துக்குள்ளானமை தொடர்பில் கப்பல் நிறுவனம் 850,000 மில்லியன் டொலர்களை நட்டஈடாக வழங்க இணங்கியுள்ளதாக நீதி,…

நெரிசலில் சிக்கி 13 பேர் பலி – மடகஸ்கரில் சம்பவம்!

மடகஸ்கரின் தலைநகரான அன்டனானரிவோ மைதானத்தில் நேற்று(25.08) ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7 குழந்தைகள் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச…

நாட்டை விட்டு வெளியேறவுள்ள 700இற்கும் மேற்பட்ட மருத்துவர்கள்!

டாக்டர் ஆஃப் மெடிசின் (MD) முடித்த மொத்தம் 785 மருத்துவர்கள் வரும் மாதங்களில் வெளிநாட்டுப் பயிற்சிக்காக வெளியேற உள்ளதாக ஆங்கில ஊடகம்…

கோழி இறைச்சியின் விலையில் மாற்றம்!

1 கிலோ கோழி இறைச்சியின் விலையை 100 ரூபாவினால் குறைக்க கோழிப்பண்ணை தொழில்துறையினர் இணக்கம் தெரிவித்துள்ளனர். விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர…

வெப்பநிலை குறித்து மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்கள் உட்பட பல மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் இன்று (26.08)  வெப்பநிலை தொடர்பில் அவதானம் செலுத்துமாறு…

இன்றைய வானிலை!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (26.08) பல காலகட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்…

எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்!

தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.   மிகக்…

மின் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள நெருக்கடி!

அக்டோபர் மாத தொடக்கத்தில் போதிய மழை பெய்யாவிட்டால் மின் உற்பத்தி நெருக்கடிக்கு உள்ளாகும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது குறித்து…

விளையாட்டுத் துறை அமைச்சுக்கு பலர் போட்டியிடுகிறார்கள்!

தனது கடமைகளை நிறைவேற்றுவதில் பல்வேறு இடையூறுகளை எதிர்நோக்கி வருவதாகக் கூறிய விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க, விளையாட்டுத்துறை அமைச்சர் பதவிக்கு அரசாங்கத்தில்…

சரத் வீரசேகர பாராளுமன்றத்திற்கு வெளியே நீதிபதி தொடர்பில் கதைத்து பார்க்கட்டும்!

பாராளுமன்றஉறுப்பினர் சரத்வீரசேகர பாராளுமன்றுக்குள் இருந்து கொண்டு கதைக்காமல் தைரியமிருந்தால் வெளியில் வந்து கதைக்குமாறு வவுனியா சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. முல்லைத்தீவு நீதிபதி…