மதத்தின் பெயரால் இரத்தம் சிந்தக்கூடாது – தேரர்!

ஆயர் ஜெரம் பெர்னாண்டோ தனது தவறை ஏற்றுக்கொண்டால் அவரை மன்னிக்கத் தயார் என வணக்கத்துக்குரிய ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.  …

சுங்கத் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

சுங்கம் தொடர்பான தகவல்கள் மற்றும் விபரங்களைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றும் நிதி மோசடிகள் அதிகரித்து வருவதாக இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. …

ஆசிரியர்களின் சம்பளம் இடைநிறுத்தப்படும்!

கல்வி அமைச்சினால் வழங்கப்படும் இடமாற்றங்களுக்கு அமைய பணிபுரியாத ஆசிரியர்களின் சம்பளம் இடைநிறுத்தப்படும் என அவ் அமைச்சு தெரிவித்துள்ளது. பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களை…

இன்றைய வானிலை!

நாட்டின் பல பகுதிகளில் பிரதானமாக மழையற்ற காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.  மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி…

பலரால் நேசிக்கப்பட்ட சீம்ஸ் இவ்வுலகை விட்டு பிரிந்தது!

சமூக ஊடகங்கள் மற்றும் இணையத்தில் மிகவும் பிரபலமான மற்றும் பலராலும் விரும்பப்பட்ட செல்லப்பிராணி சீம்ஸ் நாய் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி…

டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

2023 இல் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 60,000 ஐ தாண்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  தொற்றுநோயியல் பிரிவின் அறிவிப்பின் படி, கடந்த ஜூலை…

ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஐவர் பலி!

வடக்கு உக்ரைனின் செர்னிஹிவ் நகரின் மத்திய சதுக்கத்தில் ரஷ்யா இன்று (18.09) ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 05 பேர்…

விபத்தில் சிக்கினார் பூஜித் ஜயசுந்தர!

முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர பயணித்த பொலிஸ் வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது. நாடாளுமன்ற வீதியில் ஜப்பான் நட்புறவுப் பாலத்திற்கு அருகில்…

வைத்திய அதிகாரி ரூஹுல் ஹக் இற்கு கட்டாய விடுமுறை!

பிரபல தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் மரணம் மற்றும் கொழும்பு சிறுவர் வைத்தியசாலையில் 3 வயது குழந்தையின் சிறுநீரக சத்திர சிகிச்சையின் பின்னரான…

யாழில் விபத்து – ஒருவர் பலி!

யாழ்ப்பாணம், A 9 வீதியின் செம்மணி வளைவிற்குட்பட்ட பகுதியில் இன்று (18.08) பிற்பகல் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்து…

Exit mobile version