மாத்தளை மாவட்ட ரத்வத்தை தோட்டத்தில், தோட்ட நிர்வாகத்தை சேர்ந்த சிலர் தமிழ் தொழிலாளர் ஒருவரது வீட்டை உடைத்து சொத்துகளை சேதப்படுத்திய சம்பவம்…
செய்திகள்
மதுரை – கொழும்பு விமான சேவைகள் ஆரம்பம்!
மதுரை மற்றும் கட்டுநாயக்கா விமான நிலையங்களுக்கு இடையே நேரடி விமான சேவையை ஸ்பைஸ்ஜெட் விமானம் மீண்டும் தொடங்கியுள்ளது. அதன்படி, SG-003 என்ற…
ஈக்வடாரில் மற்றொரு ஜனாதிபதி வேட்பாளர் மீது துப்பாக்கிச் சூடு!
ஈக்வடாரில் மற்றொரு ஜனாதிபதி வேட்பாளர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இந்த துப்பாக்கி பிரயோகத்தில் அவருக்கு காயம் ஏற்படவில்லை என…
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை!
வைத்தியர்களின் பிரச்சினைகளுக்கு சுகாதார அமைச்சு துரிதமான தீர்வை வழங்காவிடின் எதிர்காலத்தில் கடும் நடவடிக்கைகளில் ஈடுபடப்போவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.…
தைவானின் தேர்தல் விவகாரங்களில் சீனா தலையிடுவதாக குற்றச்சாட்டு!
சீனா நடத்திய ராணுவப் பயிற்சியின் போது 40க்கும் மேற்பட்ட சீன போர் விமானங்கள் அதன் வான் பாதுகாப்பு மண்டலத்தை கடந்து சென்றதாக…
பெரிய வெங்காயச் செய்கை குறித்து அறிக்கை வழங்குமாறு உத்தரவு!
நாட்டில் பெரிய வெங்காயச் செய்கை தொடர்பில் உடனடியாக அறிக்கை வழங்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர விவசாய திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.…
கனடாவில் வேகமாக பரவி வரும் காட்டுத்தீ!
மேற்கு கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள கெலோவ்னா நகரில் காட்டுத் தீ பரவியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்காரணமாக கெலோவ்னா…
வெங்காயத்திற்கு ஏற்றுமதி வரி விதிக்க தீர்மானம்!
வெங்காயத்திற்கு 40% ஏற்றுமதி வரி விதிக்க இந்தியா தீர்மானித்துள்ளது. ஜூலை முதல் ஆகஸ்ட் வரை முக்கிய சந்தைகளில் சராசரி மொத்த வெங்காய…
பேருந்துகளில் பயணசீட்டு வழங்காவிட்டால் முறைப்பாடு செய்யுங்கள்!
பயணச்சீட்டு வழங்காத இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் தொடர்பில் முறைப்பாடு செய்வதற்கு விசேட வேலைத்திட்டமொன்றை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல…
நாட்டின் நீதித்துறை சுதந்திரமாக செயற்பட வேண்டும்!
ஒரு நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கு நீதித்துறையின் சுதந்திரம் இன்றியமையாதது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான சாலிய பீரிஸ், வலியுறுத்தியுள்ளார்.…