மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன்…
செய்திகள்
வியாழேந்திரனுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன் எதிர்வரும் முதலாம் திகதி முதல் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும்…
ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தை குழப்பிய அர்ச்சுனா – வெளியேறிய சிறீதரன்
மோசமான செயற்பாடுகள் மூலம் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தை நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா குழப்பியதாககடற்றொழில் மற்றும் நீரியல் கடல்வளங்கள் அமைச்சரும், ஒருங்கிணைப்பு குழு…
தேசபந்துவை பதவியிலிருந்து நீக்குவதற்கான யோசனை சபாநாயகரிடம் சமர்பிப்பு
தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான யோசனை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்…
கருணா, சவேந்திர சில்வா உள்ளிட்ட நால்வருக்கு UK தடை
முன்னாள் பாதுகாப்பு படைகளின் பிரதானி சவேந்திர சில்வா மற்றும் LTTE அமைப்பின் முன்னாள் தளபதிகளில் ஒருவரான கருணா அம்மான் என்றழைக்கப்படுகின்ற விநாயகமூர்த்தி…
இன்றைய வாநிலை..!
மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய…
மொட்டு கட்சியிலிருந்து விலகி டிவி சின்னத்தில் களமிறங்கும் பிரின்ஸ் குணசேகர
கொட்டிகாவத்தை – முல்லேரியா பிரதேச சபையின் முன்னாள் துணைத் தலைவரான ஊடகவியலாளர் பிரின்ஸ் குணசேகர, ‘மொட்டு’ கட்சியில் தமது பதவியை ராஜினாமா…
தென்னந்தோப்பு உரிமையாளர்களுக்கு உர மானியம்
தென்னந்தோப்பு உரிமையாளர்களுக்கு உர மானியங்களை இந்த மாத இறுதி முதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு…
சிக்கன்குன்யா நோய்ப் பரவல் குறித்து எச்சரிக்கை
பல வருடங்களுக்குப் பிறகு கொழும்பு மற்றும் கோட்டே பகுதிகளில் சிக்கன்குன்யா நோய்ப் பரவல் அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். நுளம்பு…
இன்றைய வாநிலை..!
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி, மாத்தறை, குருநாகல் மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழையோ…