ஈக்வடோர் நாட்டின் ஜனாதிபதி வேட்பாளர் சுட்டுக்கொலை!

ஈக்வடோர் நாட்டின் ஜனாதிபதி வேட்பாளரான பெர்னாண்டோ வில்லவிசென்சியோ சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்று, கூட்ட முடிவில் அங்கிருந்து புறப்பட்டுச்…

சமஸ்டியே தீர்வு!

13 தீர்வுக்கான ஆரம்பப்புள்ளியுமல்ல, தீர்வுமல்ல. தேசம் அங்கீகரிக்கப்பட்ட சமஸ்டியே இனப்பிரச்சினையை தீர்க்க ஒரேவழியாகும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.…

மீண்டும் பரவும் கொரோனா வைரஸ்!

புதிய வகை கொரோனா திரிபுகள் குறித்து அவதானமாக இருக்குமாறு உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் அறிவுறுத்தியுள்ளார். ,இது…

நவீன தொழில்நுட்பத்துடன் மீன்பிடி தொழிலை முன்னேற்ற நடவடிக்கை!

மீனவர்களின் பெருமையைப் பாதுகாத்து நவீன தொழில்நுட்பத்துடன் மீன்பிடித் தொழிலை முன்னேற்றுவதற்கு அமைச்சு திட்டமிட்டுள்ளதாக கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியால் நிஷாந்த டி…

பெருந்தோட்ட சமூகத்தினர் குறித்த விவாதம் இன்று!

பாராளுமன்றத்தின் இன்றைய (10.09) அமர்வுகள், காலை 09.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் ஆரம்பமாகவுள்ளன.  இன்றைய அமர்வில், பெருந்தோட்ட சமூகம் எதிர்நோக்கும்…

அஸ்வெசும திட்டம் குறித்த முக்கிய அறிவிப்பு!

அஸ்வெசும வேலைத் திட்டம் குறித்த மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் மீதான பரிசீலனை இந்த (ஆகஸ்ட்) மாதத்துடன் நிறைவடையும் என நிதி இராஜாங்க…

தொழுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

கொழும்பு மாவட்டத்தில் அதிகளவான தொழுநோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. சுகாதார மேம்பாட்டு பணியகம் இன்று (09.08) கொழும்பில் ஒரு…

உலகில் நமது மருத்துவர்களுக்கு அதிக தேவை உள்ளது!

மருத்துவர்களைத் தக்கவைக்க அரசு  விதிமுறைகளை கொண்டு வர வேண்டும் என பிவித்துரு ஹெல உறும்யவின் தலைவர்  உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில்…

பொய் பிரச்சாரம் செய்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்!

மின்சார கட்டணத்தை செலுத்த வேண்டும் என பொய் பிரசாரங்களை மேற்கொள்ளும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர்…

சூடானில் இருந்து மில்லியன் கணக்கான மக்கள் வெளியேற்றம்!

சூடானில் அதிகரித்து வரும் மோதல்களால் 4 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…