உள்ளூராட்சி மன்றங்கள், நகர சபைகள் மற்றும் மாநகர சபைகளின் திருத்தத்துடன் தொடங்கும் மூன்று மசோதாக்கள் மீதும் பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மை வாக்கெடுப்புக்கு…
செய்திகள்
பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம்!
பிலிப்பைன்ஸ் பகுதியில் உள்ள மின்டானோவில் 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவி அறிவியல்களுக்கான ஜெர்மன் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இது…
காய்ச்சல் நீடித்தால் உடனடியாக வைத்தியரை அணுகவும்!
நிலவும் வெப்பமான காலநிலையுடன், சளி, இருமல் மற்றும் ஆஸ்துமா போன்ற அறிகுறிகளை உள்ளடக்கிய காய்ச்சல் பரவும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். …
சிறையில் தண்டனை அனுபவித்து வரும் மதகுருமார்கள்!
பல்வேறு மதங்களைச் சேர்ந்த குறைந்தது 56 மதகுருமார்கள் தற்போது சிறைத்தண்டனை அனுபவித்து வருவதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ்…
வைத்தியசாலைகளில் நிகழ்ந்த மரணங்கள் குறித்த அறிக்கை கையளிப்பு!
வைத்தியசாலைகளில் நோயாளர்களின் மரணம் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை சுகாதார அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல…
நாட்டின் சில பகுதிகளில் மழைப் பெய்யும்!
காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வளிமண்ட திணைக்களத்தின் அறிவிப்பின்படி,மேல்…
நுரைச்சோலை மின் நிலையத்தின் இயந்திரம் செயலிழப்பு!
நுரைச்சோலை அனல் மின்நிலையத்தில் உள்ள மின் உற்பத்தி இயந்திரம் ஒன்று இன்று (08.08) அதிகாலை முதல் செயலிழந்துள்ளது. இதனை சீரமைக்க 10…
PT6 விமான விபத்தில் ஆறுபேர் பலி!
இலங்கை விமானப்படையின் PT6 பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில் 6 விமானிகள் உயிரிழந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். விமான விபத்து…
புதிய போராட்ட அலையை உருவாக்க முயற்சி!
வறட்சி மற்றும் அனர்த்த நிலைமை காரணமாக எழுந்துள்ள அமைதியின்மையின் ஊடாக புதிய போராட்ட அலையை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக புலனாய்வு பிரிவினர் ஜனாதிபதிக்கு…
பாராளுமன்றத்தில் பெண் ஊழியர்கள் துஷ்பிரயோகம் குறித்து விசாரணை!
பாராளுமன்றத்தில் பராமரிப்பு பணிகளில் ஈடுபடும் ஊழியர்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து விசாரணைகளை முன்னெடுப்பதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக…