எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றக் கூடாது!

தொல்லியல் திணைக்களத்தின் ஆய்வுகளும் அடையாளப்படுதல்களும் இந்த நாட்டில் வாழுகின்ற அனைத்து மக்களினதும் கலாசார தொன்மைகளையும் வரலாறுகளையும் பேணிப் பாதுகாப்பதாக அமைய வேண்டுமே…

மருத்துவமனைகளில் இன்சுலினுக்கு தட்டுப்பாடு இல்லை!

லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் நல மருத்துவமனையில் குழந்தைகளுக்கு தேவையான இன்சுலின் உள்ளது என்று மருத்துவமனையின் இயக்குநர் வைத்தியர் ஜி. விஜேசூரிய தெரிவித்துள்ளார்.…

இலங்கை மத்திய வங்கி வளாகத்திற்குள் நுழைய முயன்றவர்கள் கைது!

இலங்கை மத்திய வங்கியின் (CBSL) வளாகத்திற்குள் பலவந்தமாக நுழைய முயற்சித்த குற்றச்சாட்டில் 08 பேர் கொண்ட குழுவொன்று கைது செய்யப்பட்டுள்ளனர். குத்தகை…

மின் உற்பத்தி முற்றாக நிறுத்தப்படும்!

சமனல ஏரி நீர்த்தேக்கத்திலிருந்து உடவலவ நீர்த்தேக்கத்திற்கு நீர் விடப்படுவதால் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 16 ஆம் திகதி சமனல குளத்தின் மின்…

உலகின் தலைசிறந்த வங்கிகள் பட்டியலில் இலங்கை வங்கி!

உலகின் தலைசிறந்த 1000 வங்கிகளின் பட்டியலில் இலங்கை வங்கியும் இடம்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை பிரிட்டனில் உள்ள தி பேங்கர் பத்திரிகை…

தனியார் துறையின் வட்டி விகிதங்கள் குறைக்கப்பட வேண்டும்!

தனியார் துறையின் வட்டி விகிதங்கள் மேலும் குறைய வேண்டும் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.  நேற்று (07.08)…

மீண்டுமோர் படுகொலை திட்டத்தில் இருந்து தப்பிய செலன்ஸ்கி!

உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலன்ஸ்கி மீண்டும் ஒரு படுகொலை திட்டத்தில் இருந்து தப்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  உக்ரைன் பாதுகாப்பு…

புதிய வகை கொரோனா திரிபு தொடர்பில் இலங்கை அவதானம்!

இங்கிலாந்தில் பரவும் புதிய வகை கொரோனா திரிபு தொடர்பில் இலங்கை சுகாதார பிரிவு எச்சரிக்கையாக இருப்பதாக தெரிவித்துள்ளது. வெளிநாட்டில் பரவும் எந்தவொரு…

உடவலவ நீர்த்தேக்கத்திற்கான நீர் திறந்துவிடப்பட்டது!

சமனல ஏரி நீர்த்தேக்கத்திலிருந்து உடவலவ நீர்த்தேக்கத்திற்கு நீர் திறப்பு இன்று (08.08) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.   முதல் சுற்றில் மூன்று நாட்களுக்கு தண்ணீர்…

இலங்கையில் இனங்காணப்பட்டுள்ள போலி வைத்தியர்கள்!

நாடு முழுவதும், 40 ஆயிரத்துக்கும் அதிகமான போலி வைத்தியர்கள் உள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. அவர்கள் எந்தவொரு…