இறக்குமதி செய்யப்பட்ட முட்டையை பேக்கரிகளுக்கு வழங்க முடியாது!

இந்தியாவில் இருந்து  நாளாந்தம் ஒரு மில்லியன் முட்டைகள் இறக்குமதி செய்யப்படுவதாக அரச வர்த்தக இதர சட்டப்பூர்வ கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிறி வலிசுந்தர…

மின் கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க கோரிக்கை!

மின் கட்டணத்தை மீண்டும் அதிகரிப்பது தொடர்பில் இலங்கை மின்சார சபை, பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் அனுமதிக் கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  ஜுலை…

நுவரெலியா மாவட்டத்தில் முகாமிட தடை!

நுவரெலியா மாவட்டத்தினுள் உள்ள வனவிலங்குகள் மற்றும் வன பாதுகாப்பு காப்பகங்களுக்குள் அனுமதியின்றி பிரவேசிப்பது தடை செய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர்.நந்தன கலபட…

சில இடங்களில் மழையுடன் கூடிய வானிலை!

மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (05.08) பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு…

தாதியர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை!

கலைப் பிரிவில் உயர்தரத்தில் சித்தியடைந்த மாணவர்களுக்கு தாதியர் நியமனம் வழங்க முன்வைக்கப்பட்ட யோசனையை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரச…

இலங்கையில் பட்டம் விடுவதற்கு தடை!

இலங்கையில் உள்ள சர்வதேச விமான நிலையங்களிற்கு அருகில் பட்டங்களை பறக்கவிட தடை விதிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தை சுற்றி 5 கிலோமீற்றர் எல்லைக்குள்…

ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கில் புதிய திருப்பம்!

சர்ச்சைக்குரிய கருத்தை வெளிப்படுத்தியமை தொடர்பில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்க இந்திய உச்சநீதிமன்றம் உத்தரவு…

நாட்டில் உணவு நெருக்கடி ஏற்பட்டால், அதை எதிர்கொள்ள அரசாங்கம் தயார்!

எதிர்காலத்தில் உணவு நெருக்கடி ஏற்படுமாயின் அதனை எதிர்கொள்ளும் வகையில் கைவிடப்பட்டுள்ள 11,000 ஏக்கர் நெல் வயல்களில் மீண்டும் பயிர்ச் செய்கையை ஆரம்பிக்க…

டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைத் திட்டம் தொடர்பில் புதிய அறிவிப்பு!

நாட்டில் டிஜிட்டல் மயமாக்கலின் அடிப்படை அடித்தளமான இலங்கை தனித்துவ டிஜிட்டல் அடையாள அட்டைத் திட்டத்தை (Sri Lanka Unique Digital Identity…

மிஹிந்தலை ரஜமஹா விகாரை மின் துண்டிப்பிற்கு சஜித் கண்டனம்!

இலங்கைக்கு பௌத்த மதத்தை கொண்டு வந்த மிஹிது தேரரின் பாதம் தொட்ட வரலாற்று சிறப்பு மிக்க மிஹிந்தலை ரஜமஹா விகாரைக்கு அரசாங்கம்…

Exit mobile version