கொழும்பு ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்ட 10 வயது குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவ்வருடம் புலமைப்பரிசில்…
செய்திகள்
எரிபொருள் விலைகளில் மாற்றம்!
இன்று (31.07) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகள் திருத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இதன்படி, ஒக்டேன்…
தேசிய கீதம் பிழையாக பாடப்பட்டதா?
“2023 லங்கா பிரீமியர் லீக்“ (LPL) ஆரம்ப விழாவில் தேசிய கீதம் திரிபுபடுத்தப்பட்டு பாடப்பட்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதுடன், இந்த சம்பவம் தொடர்பில்…
விவசாயிகளின் போராட்டம் தொடர்பில் அரசாங்கத்திற்கு கவலை இல்லை!
கதிர் விட்டுவரும் நெற் செய்கை வயல்களுக்கு தண்ணீர் வழங்கக் கோரி எம்பிலிப்பிட்டி விவசாயிகள் ஆரம்பித்த சத்தியாகிரகப் போராட்டம் இன்னும் தொடர்கிறது என்றாலும்,மோசடியான…
ஜப்பானிய அரசின் ஆதரவு கொண்ட திட்டங்கள் குறித்து அவதானம்!
ஜப்பானின் அமைச்சரவை அலுவலக இராஜாங்க அமைச்சர் புஜிமாரு சடோஷி (FUJIMARU Satoshi) மற்றும் பிராந்திய மறுமலர்ச்சி மற்றும் கண்காணிப்பு மறுசீரமைப்புக்கான முன்னாள்…
தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகார சபைக்கு விஜயம் செய்த முக்கியஸ்தர்கள்!
பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று…
அஸ்வெசும திட்டத்திற்கு தகுதியற்றவர்களுக்கும் கொடுப்பனவு!
அஸ்வசும நலன்புரி திட்டத்திற்கு தகுதியற்ற 3 இலட்சத்து 93 ஆயிரத்து 094 குடும்பங்களுக்கு சமுர்த்தி கொடுப்பனவை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க…
சுகாதார சிக்கல்களுக்கு தீர்வு கோரி அடையாள வேலைநிறுத்தம்!
இலங்கையின் முழு சுகாதாரத் துறையையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் வியாழக்கிழமை (03.08) அடையாள வேலைநிறுத்தத்தை முன்னெடுக்க சுகாதார தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரச…
இலங்கை மக்களுக்கு ஏற்பட்டுள்ள மற்றுமோர் ஆபத்து!
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட இலங்கையின் பல பகுதிகளில் கடுமையான வறட்சியான காலநிலை பதிவாகியுள்ளதாகவும், இதன் காரணமாக பல…
அரசாங்கத்திற்கு எதிராக அணித்திரளுமாறு ஜே.வி.பி அழைப்பு!
அரசாங்கத்தின் ஜனநாயக விரோத அடக்குமுறைக்கு எதிராக மக்கள் அணிதிரள வேண்டும் என தேசிய மக்கள் சக்தி (NPP) அழைப்பு விடுத்துள்ளது. அடக்குமுறை…