உலகப் புகழ்பெற்ற தேயிலை வர்த்தக நாமமான இலங்கை ‘தில்மா தேயிலை’ (Dilmah Tea) ஏற்றுமதியாளரும், ஸ்தாபகரும், முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியுமான…
செய்திகள்
கோட்டாபயவிடம் வாக்குமூலம் பெற தயாராகும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினர்!
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் 27ம் திகதி வாக்குமூலத்தை பதிவு செய்யவுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மாளிகையில்…
இந்தியா செல்கிறார் ஜனாதிபதி!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (20.07) இந்தியா செல்லவுள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியின்…
ஒவ்வாமை காரணமாக மற்றுமொருவர் உயிரிழப்பு!
கேகாலை வைத்தியசாலையில் ஒவ்வாமை காரணமாக மற்றுமொருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கேகாலைப் பிரதேசத்தைச் சேர்ந்த 57 வயதானவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் கடந்த…
STF நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி!
மினுவாங்கொட பிரதேசத்தில் உள்ள வீடொன்றிற்குள் பதுங்கியிருந்த பாதாள உலக உறுப்பினரை கைது செய்யும் நடவடிக்கையின்போது, குறித்த குழுவினருக்கும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கும்…
பல இடங்களில் காற்றுடன் மழை!
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்…
களனி பாலத்தின் ஆணிகளை அகற்ற முடியாது- பந்துல
புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள களனி பாலத்தில் மில்லியன் கண்கான ஆணிகள் திருடப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் இதனை போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன…
“அஸ்வெசும” நலன்புரித் திட்டதிற்கு அரச அதிகாரிகளின் பங்களிப்பு அவசியம் – சாகல ரத்நாயக்க
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை வலுவூட்டவும், மக்களுக்கு நிவாரணங்களை வழங்கவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின், வழிகாட்டலுடன் ஆரம்பிக்கப்பட்ட “அஸ்வெசும” சமூக நலன்புரித்…
ரணிலும், சஜித்தும் இணையவேண்டும் என விரும்புகிறோம்-மனோ MP
ரணிலும், சஜித்தும் இணைந்தால் நல்லது என மக்கள் விரும்புகிறார்கள். நாமும் விரும்புகிறோம். ஆனால், அது எமது கைகளில் மாத்திரம் இல்லை. பல…
தலதா பெரஹெரவிற்கு விதிக்கப்பட்ட மின் கட்டணம் குறித்து விசேட கலந்துரையாடல்!
தலதா பெரஹெரவிற்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் மின் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து இன்று…