உயர்தர பரீட்சை குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பு!

2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இது…

‘தானியங்களை இறக்குமதி செய்ய தேவையில்லை’ – மஹிந்த அமரவீர

அரிசி, பயறு, கௌபி, உளுந்து, குரக்கன், நிலக்கடலை போன்றவற்றில் நாடு தன்னிறைவு அடைந்துள்ளதால், இந்த ஆண்டு மீண்டும் இவற்றை இறக்குமதி செய்ய…

அமைச்சரை மாற்றுவதால் தீர்வு கிடைக்காது -நாமல்!

நாட்டின் சுகாதாரத் துறையில் தவறுகள் இடம்பெற்றிருந்தால் அது தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர்…

வைத்தியர்களின் போரட்டம் கைவிடப்பட்டது!

கொழும்பு ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலை வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. கொழும்பு ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு வைத்தியர்கள் இன்று…

கொரிய தீபகற்பத்தில் பதற்றம்!

வடகொரியா நேற்று (18.07) அதிகாலை  கிழக்கு கடற்கரையில் இரண்டு ஏவுகணைகளை ஏவி சோதனை செய்துள்ளது. சுமார் நான்கு தசாப்தங்களுக்குப் பிறகு முதல்…

வைத்தியசாலைக்கு செல்பவர்கள் அனைவரும் குணமடைவதில்லை – கெஹலிய!

ஒரு இலட்சம் பேர் நோய்வாய்பட்டு வைத்தியசாலைக்கு சென்றால் அவர்களில் அனைவரும் குணமடைய மாட்டார்கள் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.…

வீதி விபத்துகளை கட்டுப்படுத்த புதிய திட்டம்!

வீதி விபத்துக்களில் ஏற்படுத்தும் வாகன சாரதிகளை விசேட மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துவது குறித்து இலங்கை பொலிஸார் பரிசீலித்து வருவதாக பொலிஸ் ஊடகப்…

பேக்கரி உற்பத்திகள் தொடர்பில் புதிய அறிவிப்பு!

கோதுமை மாவின் விலை குறைக்கப்பட்டாலும் பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலைகளை குறைக்கும் தீர்மானம் இல்லை என அகில இலங்கை பேக்கரி…

இலங்கையில் சடுதியாக தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்!

சமீப காலமாக இலங்கையில் தங்கம் ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. அந்தவகையில் இன்றைய தினம் (19.07) தங்கத்தின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக…

இது அரசியல் செய்வதற்கான நேரம் அல்ல – பரிஸ் ஹடாட் சர்வோஸ்!

பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் இலங்கை தற்போது முன்னெடுத்து வரும் வேலைத்திட்டம் பாராட்டுக்குரியது என நேபாளம், மாலைதீவு மற்றும் இலங்கைக்கான…