வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க சிறந்த பிரேரணை கையளிப்பு!

வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பான சிறந்த யோசனையை தாம் தற்பொழுது முன்வைத்துள்ளதாகவும், அதனை முன்னெடுத்துச் செல்வதா இல்லையா…

ஆசிரியர் வெற்றிடங்கள் குறித்து சபையில் எடுத்துறைத்தார் சஜித்!

ஆசிரியர் பயிற்றுவிப்பாளர்களின் சேவை மிகவும் முக்கியமானது என்றும் ஆசிரியர் பயிற்சி வழங்கும் பணியில் பெரும் பங்கு வகித்தாலும், பணியில் 2089 பேர்…

65 அரச நிறுவனங்களுக்கு தங்க மற்றும் வௌ்ளி விருதுகள்

அரசாங்கக் கணக்குக் குழுவின் செயற்பாடுகள் இந்நாட்டின் அரச சேவையை மேம்படுத்துவதற்கு வழிவகுத்துள்ளதாகவும், அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன…

களனி பாலத்தின் ஆணிகள் திருடப்பட்ட விவகாரம் குறித்து விசாரணை!

கொழும்பில் இருந்து களனி , விமான நிலைய பெருந்தெரு மற்றும் பேலியகொட பகுதியை இணைக்கும் golden gate Kalyani பாலத்தின் ஆணிகள்…

உலக நாடுகளில் தொடர்ந்தும் அதிகரிக்கும் வெப்பநிலை!

ஐரோப்பாவில் கடும் பாதிப்பை ஏற்படுத்திய வெப்பமான காலநிலை தற்போது உலக நாடுகள் பலவற்றையும் பாதித்துள்ளது. கடும் வெப்பமான காலநிலையால் சீனாவும் பாதிக்கப்பட்டுள்ளதாக…

கெஹலியவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவர எதிர்கட்சி தீர்மானம்!

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவர தீர்மானித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நேற்று (17.07)…

கோதுமை மா விலையில் மாற்றம்!

செரண்டிப் மற்றும் பிரிமா நிறுவனங்கள் கோதுமை மாவின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளன. அதன்படி ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 10…

பொருளாதார சீரழிவு குறித்து ஆராயும் குழுக்கூட்டம் இன்று!

நாட்டின் பொருளாதாரம் திவால்நிலைக்கான காரணங்களை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிமுக கூட்டம் இன்று (ஜூலை 18.07) நடைபெறவுள்ளது. குறித்த குழுவின் கூட்டம்…

பாடசாலை இரண்டாம் தவணை தொடர்பில் அறிவிப்பு!

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் முதலாம் தவணை ஜூலை 21ம் திகதியுடன் நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.…

வேட்பு மனுதாக்கல் செய்த அரச ஊழியர்களின் சம்பள பிரச்சினை தீர்க்கப்படவில்லை

தேர்தலில் போட்டியிட முன்வந்த அரச ஊழியர்களின் சம்பளப் பிரச்சினை இன்னும் தீர்க்கப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் நாடாளுமன்றத்தில் மீண்டும் குரல் எழுப்பியுள்ளார்.…