ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியாவுக்கான பயணத்தை மேற்கொள்ள முன்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று(18.07) சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளதாகவும், நீண்டநாளாக இழுபறியிலுள்ள…
செய்திகள்
சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற அமர்வு கூடியது!
பாராளுமன்றம் இன்று (18) காலை 09.30 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடியது. இன்றைய அமர்வின்போது, சுங்க கட்டளைச் சட்டம் மற்றும் இறக்குமதி,…
பதவி விலக தயாராக இல்லை – கெஹலிய!
ஒரு சிலரின் எதிர்ப்பினால் தான் பதவி விலகத் தயாராக இல்லை என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். சுகாதாரத்துறையில் ஏற்பட்டுள்ள…
மருத்துவம் தொடர்பில் மக்கள் பதற்றமடைய வேண்டாம்
மருத்துவ துறையில் அண்மையில் ஏற்பட்ட சில துரதிஷ்டவசமான சம்பவங்களை வைத்து முழுமையான அரசாங்க இலவச மருத்துவ முறைமையை சந்தேகப்பட வேண்டாமெனவும், இவை…
64 மருந்து பொருட்கள் பாவனையில் இருந்து நீக்கம்!
தரமற்றவை என கண்டறியப்பட்ட 64 மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து சுகாதார அமைச்சால் விசேட…
சில சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக அறிவிப்பு!
சில பொது சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கும் வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ளார். இதன்படி மக்களின் இயல்பு வாழ்க்கையைப்…
பல பொருட்களுக்கான இறக்குமதி தடை நீக்கம்
இறக்குமதி செய்வதற்கு தடை செய்யப்பட்ட பொருட்களுக்கான தடையை நீக்க முடியுமெனவும், அதன் மூலம் மத்திய வங்கிக்கு எந்தவித அழுத்தமும் ஏற்படப்போவதில்லை எனவும்…
கோதுமை மா தட்டுப்பாடு ஏற்படுமென எச்சரிக்கை
கோதுமை மா இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படாவிட்டால், எதிர்வரும் வாரங்களில் நாட்டில் கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என அத்தியாவசிய உணவுப் பொருட்கள்…
10 வருடங்களின் பின்னர் அதிக வெள்ளாண்மை
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் புதிய உரக் கொள்கையினால் 10 வருடங்களின் பின்னர் கடந்த சிறுபோகத்தில் ஐந்து இலட்சத்து பன்னிரண்டாயிரம் ஹெக்டெயார் நெற்செய்கை…
தேர்தல் விவகாரத்தில் தெரிவுக்குழு அமைப்பது குறித்து சஜித் விமர்சனம்!
தேர்தல் வேலைத்திட்டத்தில் தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அதன் அங்கத்தவர்கள் எவ்வாறு செயற்பட்டனர் என்பது குறித்து ஆராய ‘தெரிவுக் குழுவொன்றை’ நியமிப்பதற்கான முன்மொழிவுகள்…