அனைத்து பொருட்களுக்கான இறக்குமதி தடையை நீக்க தீர்மானம்!

அனைத்து பொருட்களுக்கான இறக்குமதி தடையை செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்து நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற…

கொழும்பு – யாழ் ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்!

கொழும்பு – யாழ்ப்பாணம் இடையிலான ரயில் சேவை 6 மாதங்களின் பின்னர் இன்று (15.07) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. புனரமைப்பு பணிகள் காரணமாக…

வெளிநாடுகளில் இருந்து விமானிகளை அழைத்து வருவோம் – நிமல்!

ஸ்ரீலங்கன் விமான சேவையின் அனைத்து விமானிகளும் நாட்டை விட்டு வெளியேறும் நிலையில் வெளிநாட்டு விமானிகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என விமான…

இந்தியாவில் கடும் மழை – யமுனை பெருக்கெடுப்பு!

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் இந்தியாவின் வடமாநிலங்களில் கடும் மழை பெய்து வருவதாகவும், இதனால் டெல்லி, அரியானா, இமாச்சல பிரதேசம் மாநிலங்கள் கடுமையாக…

2030ஆம் ஆண்டில் உயர் கல்வி மையமாக இலங்கையை மாற்ற நடவடிக்கை!

உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன்2030ஆம் ஆண்டில் சர்வதேச தரத்திலான மாணவர்களை உருவாக்கும் வகையிலும்,புத்தாக்க அடிப்படையிலும், எதிர்காலப் பிரச்சினைகளை…

பல முறை முறைப்பாடு அளிக்கப்பட்டபோதும் திரும்பப் பெறப்படாத மருந்துகள்!

வைத்தியசாலையில் தற்போது மருந்துப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் வைத்தியர்கள் கிடைக்கப்பெற்ற மருந்துகளை உபயோகிக்க நிர்பந்திக்கப்பட்டுள்ளதாகவும் NPP அரசியல் சபை உறுப்பினர் வைத்தியர்…

இன்றைய வானிலை!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (15.07) பல தடவைகள் மழை…

சுகாதாரத்துறை பிரச்சினைகளுக்கு தீர்வுக்கான நடவடிக்கை!

மக்களுக்கு மருந்துகளை பெற்றுக் கொடுப்பதில் தாமதம் ஏற்படாதவாறு சுகாதார அமைச்சு உறுதி செய்ய வேண்டுமெனவும், நாட்டில் கிடைக்கும் அனைத்து மருந்து வகைகள்…

‘மலையகத்தில் கல்லூரிகளை அமைக்க இந்தியா உதவிட வேண்டும்’ – மனோ கணேசன்

கொழும்பு அவிசாவளை முதல் நுவரெலியா வரை நாடெங்கும் பரந்து வாழும், இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மலையக தமிழரின் கல்வி, உயர்…

சினோபெக் நிறுவனம் மற்றும் இலங்கை முதலீட்டு வாரியதிற்கு இடையில் ஒப்பந்தம் கைச்சாத்து!

சினோபெக் எனர்ஜி லங்கா (பிரைவேட்) லிமிடெட் மற்றும் இலங்கை முதலீட்டு வாரியம் (BOI) இலங்கையில் எரிபொருள் விநியோகத்திற்கான நிரப்பு நிலையங்களை நிறுவி…