இன்றும் மழையுடனான வானிலை!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் இன்று (08.07) மழை பெய்யக்கூடும்…

பாராளுமன்ற குழுக்களுக்கு பதிலளிக்க தயாராக இருக்க வேண்டும் – ஜனாதிபதி செயலாளர்

பாராளுமன்றக் குழுக் கூட்டங்களில் பங்கேற்பது தொடர்பாக ஜனாதிபதியின் செயலாளரிடமிருந்து அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு அறிவுறுத்தல் பாராளுமன்றத்தின் எந்தவொரு குழுக் கூட்டங்களிலும் பங்குபற்றும் அதிகாரிகள்…

பாலியல் குற்றச்சாட்டு வழக்கு – தனுஷ்க முன்வைத்துள்ள கோரிக்கை!

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க தன் மீதான வழக்கு விசாரணையை ஜூரி சபையின்றி நீதிபதி முன்னிலையில் நடத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.…

உயர்தரப் பரீட்சைக்கு இன்று முதல் இணையவழியில் விண்ணப்பிக்கலாம்…

2023 ம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை இன்று (07.07) முதல் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை இணையவழியில்…

இந்திய சுற்றுலா சம்மேளன நிகழ்வு

அடுத்த தசாப்தத்தில் இலங்கைக்கு பெருமளவு அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் துறையாக சுற்றுலாத்துறை மாற்றப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இலங்கையை…

வெளிநாட்டு அந்நியச் செலாவணி அதிகரிப்பு!

புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் கடந்த ஜுன் மாதம் மாத்திரம் 476 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில்…

ஒரே குடையின் கீழ் அனைத்து ரோபோக்களும் பங்கேற்கும் உலக உச்சிமாநாடு!

ரோபோக்கள் பங்கேற்கும் உலக உச்சி மாநாடு தற்போது ஜெனிவாவில் நடைபெற்று வருகிறது. சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள குறித்த உச்சிமாநாட்டில்,…

அதிகாரத்தை மீண்டும் கைப்பற்ற தருணம் பார்க்கும் ரஜபக்ஷ குடும்பத்தினர்!

ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்கவின் அனுசரனையுடன் ராஜபக்ஷ குடும்பத்தினர் மீண்டும் தமது அதிகாரத்தை கையகப்படுத்துவதற்கு முயற்சிக்கின்றனர் என ஐக்கிய மக்கள் சக்தியின்…

அரசின் வசமாகியது பசில் ராஜபக்ஷவின் வீடு!

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு சொந்தமானது எனக் கூறப்பட்ட வீடொன்று தற்போது அரசு வசமாகியுள்ளது. மல்வானை பிரதேசத்தில் உள்ள ஆடம்பர வீடே…

சட்டவிரோத குடிபெயர்வு, போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க கடும் சட்டம்

இந்து சமுத்திரத்தின் ஊடாக இடம்பெறும் சட்டவிரோத மனிதக் குடிபெயர்வு மற்றும் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க கடுமையான சட்டம் முன்னெடுப்பதாக பாதுகாப்பு இராஜாங்க…

Exit mobile version