எஹலியகொடையில் பாரிய விபத்து – ஐவர் கவலைக்கிடம்!

எஹலியகொடையில் இரண்டு பயணிகள் பேருந்துகள் மோதிக்கொண்டதில் 20 பேர் காயமடைந்துள்ளனர். இரத்தினபுரி – கொழும்பு பிரதான வீதியில் புஸ்ஸல்லா பயிற்சி நிலையத்திற்கு…

லிட்ரோவின் விலை மீண்டும் குறையும் சாத்தியம்!

எதிர் வரும் ஜூலை மாதம் முதல் வாரத்தில், நான்காவது முறையாகவும் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை குறைவடையும் சாத்தியம் உள்ளதாக…

அமெரிக்காவை அழிக்க சபதம் செய்யும் வடகொரியா!

அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளை தண்டிக்க வலிமையான, முழுமையான ஆயுதம் வடகொரியாவின் வசம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அணு ஆயுதம் ஏந்திய வடகொரியா, அதன் மிகப்பெரிய…

சிரியாவில் ட்ரோன் தாக்குதல் நடத்திய ரஷ்யா – 13 பேர் பலி!

சிரியாவின் இட்டிலிப் பிராந்தியத்தில் ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். இட்லிப் பிராந்தியத்திலுள்ள ஜஸ்ர் அல் சுகுர் நகரிலுள்ள…

விடுமுறை நாட்களில் பராளுமன்றத்தை அவசரமாக கூட்ட நடவடிக்கை!

பாராளுமன்றத்தை வரும் சனி (ஜுலை 01) அல்லது ஞாயிற்றுக்கிழமை (ஜுலை 02) இல் அவசரமாக கூட்டுவதற்கு தீர்மானித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.…

‘டைட்டானிக் கப்பல் மூழ்கிய இடத்தில் ஏதோ மர்மம் இருக்கிறது’ – ஜேம்ஸ் கேமரூன்!

கடலுக்குள் உடைந்து கிடக்கும் டைட்டானிக் கப்பலின் சிதைவுகளை பார்வையிட, டைட்டன் நீர்மூழ்கி கப்பலில் சென்ற 5 பேர் பலியான சம்பவம் உலகம்…

கொழும்பில் இருந்து வெளியேற வேண்டாம் – அரசாங்கத்தின் பிரதம கொறடா அறிவிப்பு!

ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் இன்று முதல் (26.06) அடுத்த வாரத்திற்குள் கொழும்பில் இருந்து வெளியேற வேண்டாம் என…

விமான தாமதம் குறித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் விமானிகள் விளக்கம்!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் விமானிகள், பணிச்சுமை காரணமாக தாம் நிலைக்குலைந்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர். துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து சேவைகள் அமைச்சர்…

‘கஞ்சாவை ஏற்றுமதி செய்து பொருளாதாரத்தை மேம்படுத்தலாம்’ – போலி கூற்றுக்கு எதிர்ப்பு!

கஞ்சாவை ஏற்றுமதி செய்வதன் மூலம் பாரிய பொருளாதார நன்மைகளைப் பெற முடியும் எனும் கூற்றுகளில் உண்மையில்லை என மது மற்றும் போதைப்பொருள்…

வட்டி விகிதங்களை உயர்த்த உலக வங்கி அழைப்பு!

உலகப் பொருளாதாரம் இப்போது பணவீக்கத்தை கட்டுப்படுத்த போராடும் ஒரு முக்கிய கட்டத்தில் இருப்பதாக உலகின் மத்திய வங்கி அமைப்பு எச்சரித்துள்ளது. உலகின்…