மின்கட்டண திருத்தம் குறித்து மக்களின் கருத்துக்களை பெற நடவடிக்கை!

மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்வதற்காக விசேட மக்கள் கலந்தாய்வு அமர்வு ஒன்று நடத்தப்பட உள்ளதாக இலங்கை பொதுப்…

சாரதி அனுமதி அட்டைகளை வழங்க இயந்திரங்கள் போதுமானவையாக இல்லை

சாரதி அனுமதி அட்டைகளை உடனடியாக வழங்க முடியாமல் இருப்பதற்கு இயந்திரங்கள் மூலம் பதிப்புகளை போதியளவு செய்ய முடியால் இருப்பதே காரணம் என…

சில மதிப்பீடுகளின் பின்னர் ”அஸ்வெசும” திட்டத்தின் இறுதிப்பட்டியல் வெளியிடப்படும்!

மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளின் மதிப்பீட்டின் பின்னர் ‘அஸ்வெசும’ நலன்புரி நலத்திட்டத்தின் பயனாளிகள் பற்றிய  இறுதிப் பட்டியல் வெளியிடப்படும் என நிதி இராஜாங்க…

சமூர்த்தி பயனாளர்களின் எண்ணிக்கையை குறைக்க அரசு திட்டம் – டளஸ்!

பொருளாதார பாதிப்பால் மொத்த சனத்தொகையில் பெரும்பாலானோர் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில், சமூர்த்தி பயனாளர்களின் எண்ணிக்கையை 12 இலட்சமாக குறைக்க அரசாங்கம்…

இரகசிய தகவல் கொடுப்பவர்களுக்கு பரிசு மழை!

இரகசியத் தகவல்களுக்காக பொலிஸ் வெகுமதித் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் வெகுமதித் தொகையை இலங்கை காவல்துறை அதிகரித்துள்ளது. அங்கீகரிக்கப்படாத துப்பாக்கிகள் மற்றும் கைக்குண்டுகளை…

COVID-19 பரவல் தொடர்பில் விடேச அறிக்கை!

சீன ஆய்வகத்திலிருந்து COVID-19 பரவியது என்பதற்கான உறுதி செய்யப்பட்ட ஆதாரங்கள் எதுவும் அமெரிக்க புலனாய்வு அமைப்புகளால் கண்டறியப்படவில்லை என்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.…

இலங்கையின் விவகாரங்களில் மேற்கத்தேய நாடுகளின் தலையீடு – ரஷ்யா கண்டனம்!

இலங்கை உள்ளிட்ட சுதந்திர நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் மேற்குலக நாடுகள் தலையிட முயல்வதை ரஷ்யா கண்டித்துள்ளது. பல்வேறு நாடுகளின் கலாச்சார மற்றும்…

வறுமை 70 இலட்சத்தை தாண்டியுள்ளது- சஜித் விசேட அறிக்கை!

இந்நாட்டில் பதினான்கு சதவீதமாக இருந்த ஏழ்மை 31% ஆக அதிகரித்துள்ளதுடன்,நாட்டின் மொத்த வறுமை 70 இலட்சத்தை தாண்டியுள்ளது. மருத்துவமனைகளுக்குத் தேவையான மருந்துப்…

சிறுவர்கள் மத்தியில் பரவும் புதிய வைரஸ்!

டெங்கு நோய் மற்றும் இன்புளுவன்சா A மற்றும் B வைரஸ்கள் சிறுவர்களிடையே வேகமாக பரவி வருவதாக சிறுவர் வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர்…

லஞ்சம் பெற்ற அதிகாரிகள் கைது!

4 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்ற அவிசாவளை மாநகர சபையின் பதில் செயலாளரும், வருவாய் பரிசோதகரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவிசாவளை பிரதேசத்தைச்…