இலங்கை தற்போது மருத்துவ நிபுணர்களின் பற்றாக்குறையால் பாரிய நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து மருத்துவ வல்லுநர்…
செய்திகள்
விசேட வங்கி விடுமுறை!
எதிர்வரும் ஜூன் 30ஆம் திகதியை சிறப்பு வங்கி விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 29ம் திகதி நடைபெறவுள்ள ஹஜ் பெருநாளை முன்னிட்டே இந்த…
முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகளை குறைக்க முடியும்!
முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகளை குறைக்க மூன்று மாதங்கள் தேவைப்படுவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கோழிப்பண்ணை தொழில்…
நாட்டின் பல மாவட்டங்களில் மழை பெய்யும்!
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது.…
மனித புதைக்குழி விவகாரம் : கோட்டா மீது குற்றச்சாட்டு!
மனித புதைகுழிகள் தொடர்பான உண்மைகளை மறைப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பொலிஸ் ஆவணங்களில் மாற்றங்களை செய்யதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. சர்வதே உண்மை,…
ஹரின் பெர்னாண்டோவிற்கு கிடைத்த புதிய பதவி!
ஐக்கிய நாடுகளின் உலக சுற்றுலா அமைப்பின் (UNWTO) தெற்காசிய ஆணையத்தின் துணைத் தலைவராக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார். இவர்…
மாயமான டைட்டன் நீர்மூழ்கி கப்பல் வெடித்து சிதறியது!
ஆழ்கடலில் மாயமாகியிருந்த டைட்டானிக் நீர்மூழ்கி கப்பல் வெடித்து சிதறியுள்ளதாக அமெரிக்க கடலோர காவல் படையினர் அறிவித்துள்ளனர். இந்நிலையில், குறித்த கப்பலில் பயணம்…
ஜனாதிபதியின் சிறந்த வேலைத்திட்டம் நல்ல பலன் தருகிறது – நளின் பெர்னாண்டோ!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் மேற்கொள்ளப்பட்ட சரியான தீர்மானங்களின் காரணமாக வெளிநாடுகளிலிருந்து அரிசி இறக்குமதி செய்வதற்கு செலவிடப்பட்ட 350 மில்லியன் அமெரிக்க டொலர்களை…
கெவின் டிவொக்ஸை சந்தித்தார் சஜித் பிரேமதாச!
முன்னாள் கனேடிய பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற அபிவிருத்தி மற்றும் அரசியல் கட்சிகள் தொடர்பான சர்வதேச சிரேஷ்ட கொள்கை வகுப்பு நிபுணருமான கெவின்…
நீர்வழங்கல் அதிகாரசபையை இலாபமீட்டும் நிறுவனமாக மாற்றுவதே இலக்கு – ஜீவன்
பொருளாதார அபிவிருத்தி, சர்வதேச முதலீடுகள் மற்றும் நீர்வழங்கல் துறையை டிஜிட்டல் மயமாக்குதல் தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட…