வவுனியாவில் கறுவா பயிர்ச்செய்கை ஊக்குவிப்பு!

வவுனியாவில் கறுவா பயிர்ச்செய்கையை ஊக்குவிக்கும் நோக்கோடு செய்கையாளர்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வு நேற்று (18.06) இடம்பெற்றது. புலம்பெயர் வாழ் தமிழரான சுந்தரமூர்த்தி புவனகுமாரினால்…

இன்றும் பல இடங்களில் மழையுடனான வானிலை!

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் இன்று (19.06) பல தடவைகள் மழை பெய்யக்கூடும்…

சர்வதேச பாடசாலைகளுக்கு ஆசிரியர்களை இணைப்பதில் புதிய முறைமை!

சர்வதேச பாடசாலைகளுக்கான ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதில் பூர்த்தி செய்யப்பட வேண்டிய தகைமைகள் தொடர்பில் புதிய முறைமையொன்றை தயாரிப்பதற்கு கல்விக்கான துறைசார் மேற்பார்வைக்…

கடனை மறுசீரமைக்கும் வேலைத்திட்டம் நிறைவடையவில்லை – ஷெஹான் சேமசிங்க!

உள்நாட்டு கடனை மறுசீரமைக்கும் வேலைத்திட்டம் இன்னும் நிறைவடையவில்லை என பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இது குறித்து ருவிட்டரில் கருத்து…

அரசாங்கத்தை வீழ்த்த சூழ்ச்சி -நாமல் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு!

கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்தை வீழ்த்தும் இரண்டாவது சூழ்ச்சியின் அத்தியாயம் ஆரம்பித்துள்ளதாக பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். வலப்பனை…

இலங்கையில் HIV தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இலங்கையில் எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய சுகாதார சேவை திணைக்களம் வெளியிட்டுள்ள தகவலின் படி, ஒரு வருடத்திற்குள் 620…

வட இந்தியாவில் தீவிரமடையும் வெப்பம் – 98 பேர் பலி!

வட இந்தியாவில் வெப்பம் தொடர்பான பிரச்சனைகளால் குறைந்தது 98 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய சுகாதார அமைப்பு அதிகாரிகள் இன்று (18)  தெரிவித்தனர்.…

உலகின் முதல் செயற்கை மனித கரு உருவாக்கம்!

உலகின் முதல் செயற்கை மனித கருவை உருவாக்கி ஆராய்ச்சியாளர்கள் சாதனை படைத்துள்ளனர். இதன்மூலம் இனி கருவை உருவாக்க விந்தணுக்கள் தேவையில்லை என்ற…

கடும் சிக்கல்களுக்கு மத்தியில் சீனாவிற்கு பயணித்த அமெரிக்க தலைவர்!

அமெரிக்காவிற்கும் – சீனாவிற்கும் இடையில் நிலவிவரும் பிரச்சினைகளுக்கு மத்தியில் அமெரிக்க வெளியுறவு செயலர் ஆண்டனி பிளிங்கன் இன்று (18.06) சீனாவிற்கு பயணித்துள்ளார்.…

சுற்றுலாத்துறையை மேம்படுத்த தனியார் துறையை களமிறக்கும் அரசாங்கம்!

இலங்கை சுற்றுலாத்துறையை திறம்பட மேம்படுத்துவதில் தனியார் துறையை ஈடுபடுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர்…

Exit mobile version