படலந்த ஆணைக்குழு அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க தீர்மானம்

‘படலந்த ஆணைக்குழு அறிக்கையை’ இவ்வாரத்திற்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இன்று (11) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில்…

உலக சந்தையில் தொழில்முனைவோருக்கான இடத்தை எட்டுவதற்கு ஆதரவு வழங்குவதாக ஜனாதிபதி உறுதி

இலங்கை தொழில்முனைவோர் உலக சந்தையில் தங்கள் பங்கைக் கைப்பற்றுவதற்குத் தேவையான ஆதரவை வழங்க திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.…

இன்றைய வாநிலை..!

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது. …

வரலாற்றில் கல்விக்காக அதிகளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது – பிரதமர்

அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் வரலாற்றில் கல்விக்காக அரசாங்கம் பாரிய தொகையை ஒதுக்கியுள்ளதாகவும், கல்வி அமைச்சினால்…

எக்ஸ் தளம் செயலிழப்பு

எலான் மஸ்கிற்கு சொந்தமான எக்ஸ் தளம் செயலிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று பிற்பகல் 3மணி முதல் எக்ஸ் தளம் செயலிழந்துள்ளதாக பயனர்கள்…

கைது செய்வதை தடுக்கக் கோரி தேசபந்து ரிட் மனு..!

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் சட்டத்தரணிகள் ஊடாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். 2023 ஆம் ஆண்டு…

இன்றைய வாநிலை..!

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய…

பட்டலந்த அறிக்கை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் – சுனில் வட்டகல

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் அரசாங்கம் விசாரணைகளை முன்னெடுக்கும் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள்…

கோழி இறைச்சி மற்றும் முட்டை விலை மீண்டும் அதிகரிப்பு

சந்தையில் கோழி இறைச்சி மற்றும் முட்டை விலை மீண்டும் அதிகரித்துள்ளது. அரசாங்கம் உறுதியளித்தவாறு கோழி தீவனத்தின் விலையை குறைக்காமையினால் கோழி இறைச்சிமற்றும்…

தேசபந்துவின் சொத்துக்கள் அரசுடைமையாக்கப்படும்?

பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன்தொடர்ந்தும் தலைமறைவாக இருந்தால் அவரது சொத்துக்களை அரசுடைமையாக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்என பொது மக்கள்…

Exit mobile version