நீர் குழாயில் வெடிப்பு – பல பகுதிகளுக்கு நீர் விநியோகத் தடை!

கொழும்பின் பல பகுதிகளிலும் புறநகர்ப் பகுதிகளிலும் தற்போது நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB)…

நேபாளத்தில் நிலநடுக்கம்!

நேபாளத்தில் அடுத்தடுத்து இருமுறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முதலாவது அதிர்வு 4.8 ரிச்டர் அளவில் பதிவானதாகவும், இரண்டாவது…

விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதற்கு மீண்டும் விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன!

உயர்தரப் பரீட்சையின் 12 பாடங்களுக்கான விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதற்கான பணிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்பங்களை மீண்டும் கோருவதற்கு பரீட்சை திணைக்களம் தீர்மானித்துள்ளது.…

பல இடங்களில் இன்றும் மழை!

இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல்…

கடற்கரை சட்டவிரோத செயற்பாடுகளை தடுக்க விசேட வாகனம் தயாரிப்பு

கடற்கரையோரங்களை அண்டியதாக இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகள், பயங்கரவாத நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு ஆட்கடத்தல்களை தடுப்பதற்காக ஐடியல் மோட்டார் நிறுவனத்தினால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட…

எதிர்வரும் சனிக்கிழமை 10 மணித்தியால நீர் விநியோக தடை!

கொலன்னாவ நகரசபை மற்றும் இராஜகிரிய நகரசபை உள்ளிட்ட பல பகுதிகளில் எதிர்வரும் சனிக்கிழமை (29.04) காலை 11.00 மணி முதல் இரவு…

இலஞ்ச, ஊழல் தடுப்பு சட்ட பிரேரணை

ஊழல் மற்றும் இலஞ்ச தடுப்பு சட்ட பிரேரணையை இன்று சட்டதுறை அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் சமர்ப்பித்ததுள்ளார். இன்று காலை பாராளுமன்றம்…

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இலங்கை வர்த்தகக் கண்காட்சி!

இலங்கைக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கும் இடையிலான இருதரப்பு வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘ஐக்கிய அரபு…

இலங்கை மத்திய வங்கியின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

இலங்கை மத்திய வங்கியின் 2022ஆம் ஆண்டிற்கான வருடாந்த அறிக்கை,மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவினால் நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும்…

கோழி இறைச்சி, முட்டைக் கைத்தொழில் சிக்கல்கள் குறித்து விரைவில் தீர்மானம்!

கோழித் தீவன உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் சோளத்தை இறக்குமதி செய்வது தொடர்பான கலந்துரையாடல் விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் ஜனாதிபதியின் தேசிய…