பட்டலந்த அறிக்கை – ரணில் விக்ரமசிங்க விசேட உரை

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (16.03) விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார். கடந்த வாரம், சபைத்…

இன்றைய வாநிலை..!

வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை, பொலன்னறுவை, நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் இன்று (16) அவ்வப்போது மழை அல்லது…

பிரதமர் மோடி அடுத்த மாதம் நாட்டிற்கு வருகை

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.…

பிரதமர் மற்றும் சர்வதேச வர்த்தக மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளருக்கு இடையில் சந்திப்பு

சர்வதேச வர்த்தக மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பமீலா ரோஸ்மேரி கோக்-ஹமில்டன் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று…

பெண்களின் பங்களிப்புக்கு தடையாக அமையும் காரணிகளை அகற்ற அரசாங்கம் அர்ப்பணிப்பு – பிரதமர்

தேசிய அபிவிருத்தியில் பெண்கள் வகிக்கும் முக்கியப் பங்கை அடையாளம் கண்டு, பொருளாதாரத்தில் பெண்களின் முழுமையான பங்களிப்புக்கு தடையாக அமையும் காரணிகளை அகற்ற…

சாதாரண தரப் பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு

இந்த வருடம் சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும், தேசிய அடையாள அட்டை தகவல் உறுதிப்படுத்தல் கடிதங்கள் இன்னும் கிடைக்காத பரீட்சார்த்திகள் இன்று…

இன்றைய வாநிலை..!

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென…

புலமைப்பரிசில் பரீட்சை – பாடசாலை வெட்டுப்புள்ளிகள் வெளியாகின

நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்ட 2024ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் அடிப்படையில், அடுத்த வருடம் 6ஆம் தரத்துக்கு மாணவர்களை பாடசாலைகளில்…

இந்திய அரசாங்கத்தால் Furosemide ஊசி மருந்து தொகுதி அன்பளிப்பு

இலங்கை அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட அவசர கோரிக்கைக்கமைய வைத்தியசாலைகளில் நிலவும் தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்யும் வகையில் 50,000 20mg/2ml Furosemide ஊசி மருந்து…

படலந்த அறிக்கை சமர்ப்பிக்கட்டது

படலந்த ஆணைக்குழு அறிக்கை சற்றுமுன்னர் (14) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அறிக்கையை சபைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க சபையில் சமர்ப்பித்தார். சம்பந்தப்பட்ட…