அநுராதபுரத்திலிருந்து வவுனியா வரையான வடக்கு புகையிரதப் பாதையின் அபிவிருத்திப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.…
செய்திகள்
கடவுச்சீட்டு பெற்று தருவதற்கு லஞ்சம் பெற்ற நால்வர் கைது!
ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டு வழங்குவதற்காக இலஞ்சம் பெற்ற 04 பேரை இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள்…
பொதுமக்களிடம் பொலிஸார் விடுக்கும் வேண்டுகோள்!
ஹபராதுவ பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட உனவடுன பகுதியில் உள்ள வோட்டர் கேட் ஹோட்டலில் தங்கியிருந்த ரஷ்ய பெண் ஒருவரிடமிருந்து 16,100 அமெரிக்க…
நிழற் பிரதி, நிறப் பிரதி விலைகளை அதிகரிக்க தீர்மானம்!
மின்சாரம், காகிதம் மற்றும் புதிய இயந்திரங்களின் விலை அதிகரிப்பு காரணமாக புகைப்பட பிரதி ஒன்றின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில…
கப்ராலுக்கான பயணத் தடை மேலும் நீடிப்பு!
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வெளிநாட்டு பயணத் தடையை எதிர்வரும் ஏப்ரல் மாதம்…
தேர்தலுக்கான அரச தடைகளை நீக்க கோரிய மனு விசாரணை பிற்போடப்பட்டது.
தேர்தலுக்கான அரச தடைகளை நீக்க கோரி கொழும்பு மாநகரசபை முதன்மை வேட்பாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான முஜுபூர் ரஹ்மான் புதுக்கடை உயர்…
PUCSL தலைவரின் அலுவலகத்திற்கு சீல்!
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைவர் ஜானக ரத்நாயக்கவின் அலுவலகம் கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் சீல் வைக்கப்பட்டுள்ளது. கோட்டை நீதவான் நீதிமன்றம்…
அதிக புகையை வெளியேற்றும் வாகனங்கள் தொடர்பில் விசேட அறிவிப்பு!
அதிக புகையை வெளியேற்றும் வாகனங்களை அடையாளம் காணும் புதிய நடவடிக்கை ஒன்றினை மோட்டார் போக்குவரத்து திணைக்களம் (DMT) அறிவித்துள்ளது. பொது இடங்களில்,…
முன்னாள் அமைச்சர் பந்துல பஸ்நாயக்க காலமானார்!
இலங்கையின் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் பந்துல பஸ்நாயக்க கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (16.02) காலை…
மதிய உணவு பொதி மற்றும் கொத்து விலைகள் அதிகரிப்பு!
மின்சாரக் கட்டண உயர்வை அடுத்து மதிய உணவுப் பொதிகள், கொத்து மற்றும் Fried ரைஸ் ஆகியவற்றின் விலைகள் இன்று நள்ளிரவு முதல்…