முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தனது மனைவியுடன் சீனா சென்றுள்ளார். இன்று அதிகாலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பொருட்கள் ஏற்றும்…
செய்திகள்
மின் தடை இனியில்லை
மின் தடையின்றி இன்று முதல் வழங்கப்படுமென வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர அறிவித்துள்ளார். மின்கட்டண அதிகரிப்புக்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி…
மின்தடை நீக்கம், நிவாரணம் வழங்க ஜனாதிபதி பணிப்பு
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட மின் கட்டணத் திருத்தத்தை அமுல்படுத்துவதினால் சிரமங்களை எதிர்நோக்கும் தரப்பினருக்கு நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,…
வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட போதைப்பொருட்கள்!
வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஏராளமான போதை மாத்திரைகள் மற்றும் குஷ் எனும் ஒருவகை கஞ்சா போதைப்பொருட்களை இலங்கை…
மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டது.
இன்று (15.02) முதல் மின் கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளது. பொது சேவைகள் ஆணைக்குழு இலங்கை மின்சாரசபைக்கு மின் கட்டண அதிகரிப்புக்கு அனுமதி வழங்கியுள்ளதாக…
ஆர்பாட்டங்களினால் யாரையும் பதவி நீக்க முடியாது – ஜனாதிபதி
குறிப்பிட்ட சில அதிகாரிகளை நீக்கக் கோரி வேலைநிறுத்தம் நடப்பதற்காக நாம் யாரையும் தன்னிச்சையாக நீக்க மாட்டோம். அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கென சில விதிமுறைகள்…
பாடப்புத்தகங்களை விநியோகிக்க கல்வி அமைச்சு தயார்!
2023ம் ஆண்டுக்கான பாடசாலை கல்வியாண்டை ஆரம்பிக்க தீர்மானித்திருக்கும் மார்ச் 27ம் திகதிக்கு முன்னர் அனைத்து அத்தியாவசிய பாடப்புத்தகங்களின் விநியோகத்தை நிறைவு செய்வதற்கு…
தேர்தலை சீர்குலைத்த சகலரும் நீதிமன்றத்தில் நிறுத்தப்பபடுவார்க்ள்.
தேர்தலுக்கு இடையூறு விளைவித்த சகலரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நாவலப்பிட்டியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சராக…
இந்தியா விசா நிலையம் உடைப்பு. தற்காலிகமாக மூடப்பட்டது.
இந்தியா விசா பெற்றுக் கொள்ளும் இந்தியா விசா நிலையம் நேற்று(14.02) உடைக்கப்பட்டமையினால் ஏற்பட்ட பாதுக்காப்பு சிக்கல் நிலைமையினால் குறித்த நிலையம் தற்காலிகமாக…
தேர்தலுக்கான அரச தடைகளை நீக்க கோரி மனுதாக்கல்
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2023 இற்கு ஏற்படுத்தபப்ட்டுள்ள அரச தடைகளை நீக்குமாறு கோரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், கொழும்பு மாநகரசபை முதனமை…