புத்தல மாவட்ட வைத்தியசாலையில் கைக்குண்டு!

புத்தல மாவட்ட வைத்தியசாலையின் காணியை துப்பரவு செய்து கொண்டிருந்த வைத்தியசாலை ஊழியர் ஒருவரால் நேற்று (14.02) கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக புத்தல…

7 மாவட்டங்களுக்கான தபால் வாக்குச்சீட்டு தயார்

7 மாவட்டங்களுக்கான தபால் மூல வாக்குச்சீட்டு அச்சிடப்பட்டுள்ளதாக அரசாங்க அச்சக கங்கணி கல்பனா லியனகே தெரிவித்துள்ளார். நிதி பிரச்சினைகள் தொடர்பில் திறைசேரியுடன்…

நியூசிலாந்தில் பாரிய நில நடுக்கம்!

நியூசிலாந்து வெலிங்டனில் 6.1 ரிக்டர் அளவிலான பாரிய நில நடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தொடர்ச்சியாக 30 வினாடிகள்…

பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்த சிறுவன் உயிரிழப்பு!

செட்டிகுளம் நேரியகுளத்தில் வீடொன்றுக்கு அருகில் உள்ள பாதுகாப்பற்ற கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று (14.02) காலை…

அமெரிக்க உச்ச பாதுகாப்பு அதிகாரிகளின் இரகசிய விஜயம்

அமெரிக்காவின் அதி உயர் பாதுகாப்பு அதிகாரிகள் 20 பேர் கொண்ட குழு, பிரத்தியோக அமெரிக்க விமானங்கள் இரண்டில் நேற்று(14.02) இரவு இலங்கையின்…

தேசிய நீர் கொள்கை தொடர்பான விசேட கலந்துரையாடல்!

எதிர்கால சந்ததியினருக்காக நீர் வளங்களை பாதுகாப்பதற்கு தேவையான தேசிய நீர் கொள்கையை உருவாக்குவது தொடர்பிலான விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. நீர்…

ஜேர்மன் MP பீட்டர் ராம்சோர் ஜனாதிபதியை சந்தித்தார்

ஜேர்மன் பாராளுமன்ற உறுப்பினர் பீட்டர் ராம்சோர் (Peter Ramsauer) நேற்று (14.02) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார். ஜேர்மன்-இலங்கை…

ரதெல்ல குறுக்கு வீதியில் மற்றுமொரு விபத்து!

நுவரெலியா, ஹவாஎலியவிலிருந்து தலவாக்கலை நோக்கி அதிவேகமாக பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி ரதெல்ல குறுக்கு வீதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த…

போதைமாத்திரைகளுடன் மருத்துவர் கைது!

145 போதைமாத்திரைகளை வைத்திருந்த பதுளை வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நேற்று (14.02) இரவு கைது செய்துள்ளனர். கைதான…

வாக்குச்சீட்டு அச்சிடல் தடுக்கப்பட ஜனாதிபதியே காரணமென குற்றச்சாட்டு

அரசாங்க அச்சக திணைக்களம், உள்ளூராட்சி திணைக்கள தேர்தலுக்கான வாக்குச்சீட்டு அச்சிடும் பணிகளை நிறுத்தியமைக்கு ஜனாதிபதியே காரணமென தேசிய மக்கள் சக்தியின் முன்னாள்…

Exit mobile version