பாகிஸ்தான் கூட்டுப்படைகளின் பிரதம அதிகாரி ஜனாதிபதியை சந்தித்தார்

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் கூட்டுப்படைகளின் பிரதம அதிகாரி ஜெனரல் சாஹிர் ஷம்ஷாத் மிர்ஸா (Sahir…

இலங்கை இராணுவ குழுவை துருக்கிக்கு அனுப்ப திட்டம்!

அண்மையில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கியில் மனிதாபிமான நடவடிக்கைகளுக்காக ஐநா மனிதாபிமான நடவடிக்கைகளில் பயிற்சி பெற்ற மருத்துவர்கள் மற்றும் பொறியியலாளர்கள் அடங்கிய இராணுவக்…

இலங்கையில் நில நடுக்கம்

இலங்கையின் சில பகுதிகளில் 3.0 மக்னிடியூட் அளவிலான நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய கட்டடங்கள் ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது. புத்தள, வெல்லவாய,…

தேர்தல் நடாத்த நீதிமன்றம் பச்சை கொடி

உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடாத்த முடியுமென நீதிமன்றம் இன்று காலை அறிவித்துள்ளது. தேர்தலை நடத்த கூடாதென நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரிட்…

கடன் வழங்குநர்கள் உத்தரவாதம் வழங்கினால் விரைவில் கடன் கிடைக்கும்.

இலங்கைக்கான கடன் வழங்குநர்கள் வழங்கிய கடன்களை மீள வழங்குவதற்கான அவகாசம் வழங்குவதற்கான உத்தரவாதம் வழங்கப்படும் பட்சத்தில், சர்வதேச நாணய நிதியத்தின் 2.9…

பலி எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்தது!

துருக்கி நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதுவரையில் துருக்கியில் 17,000 இறப்புகளும்,…

இலங்கை படைகளுக்கு பாகிஸ்தான் பக்கபலமாக இருக்கும்!

பாகிஸ்தானின் கூட்டுப் படைத் தலைவர்கள் குழுவின் தலைவர் ஜெனரல் சாஹிர் ஷம்ஷாத் மிர்சா, இலங்கை ஆயுதப் படைகளுக்கு தனது முழு ஆதரவையும்…

வங்கி அட்டைகளை அவதானமாக பாவிக்கவும்.

வங்கி அட்டைகளை மிகவும் அவதானமாக பாவிக்குமாறு இலங்கை மத்திய வங்கி பாவனையாளர்களுக்கு அறிவித்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல் நிலைகள் காரணமாக…

டினேஷ் சாப்டரின் பிரேத பரிசோதனையில் முரண்பாடு

அண்மையில் பொரளை கனத்தை பொது மயானத்தில் மர்மான முறையில் இறந்த தொழிலதிபர் டினேஷ் சாப்டரரின் மரணத்தில் பலவிதமான யூகங்கள் வெளிவந்தன. கொலை,…

அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு!

லங்கா சதொச நிறுவனம் 4 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை இன்று (09.02) முதல் குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, பட்டனா பருப்பு,…

Exit mobile version