தேசிய எதிர்ப்பு தினத்தை நடத்த திட்டம்!

எதிர்வரும் அரசாங்கத்தை தொடர்ந்து நடத்தி செல்வதற்காக மேற்கொள்ளப்படும் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக தேசிய எதிர்ப்பு தினத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக தொழிற்சங்கங்கள்…

பரீட்சை கால மின்வெட்டு தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கோரிக்கை!

க.பொ.த உயர்தரத் பரீட்சைகள் நடைபெறும், ஜனவரி 23ம் திகதி முதல் பிப்ரவரி 17ம் திகதி வரையான காலப்பகுதியில் மின்வெட்டு நேரத்தை எந்த…

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கும் சாத்தியம்!

12.5 கிலோ சிலிண்டர் உள்ளிட்ட, சமையல் எரிவாயு சிலிண்டர்களின் சில்லறை விலை 500 ரூபா முதல் 750 ரூபா வரையில் அதிகரிக்க…

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் விரைவில்!

2022ம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இம்மாதம் 27ம் திகதி வெள்ளிக்கிழமைக்கு முன்னர் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர்…

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் வேண்டுகோள்!

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) உயர்தரப் பரீட்சையின் போது மின்சார பாவனையைக் குறைக்க உதவுமாறு அனைத்து மின்சார பாவனையாளர்களுக்கு, அரச…

உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மரண தண்டனைக் கைதி!

மரண தண்டனை பெற்ற கைதி ஒருவர் உயர்தர பரீட்சைக்கு எழுதவுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த கைதி சிறைவாசத்தின் போது “அனுஷ்ய…

ஹவுஸ் ஒப் பஷன் ஊழியர்கள் – வாடிக்கையாளர் மோதல்

கொழும்பு, பம்பலபிட்டியவில் அமைந்திருக்கும் ஹவுஸ் ஒப் பஷன் ஆடை விற்பனை நிலைய ஊழியர்களுக்கும், வாடிக்கையாளர் ஒருவருக்குமிடையில் நேற்று முன் தினம்(23.01) மோதல்…

சுகாதார நிபுணர்களை வெளிநாட்டுக்கு அனுப்பும் வியாபாரம்!

அரசாங்கத்தினால் பரிந்துரைக்கப்பட்ட முறைக்கு புறம்பாக சுகாதார நிபுணர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் மோசடி நடைபெறுவதாக சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ்…

சமுத்திராதேவி தடம் புரண்டது!

சமுத்திராதேவி  ரயில் இன்று (23.01) காலை களுத்துறை ரயில் நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கரையோர ரயில்…

க.பொ.த. உயர்தரப் பரீட்சைகள் இன்று ஆரம்பம்!

2022ம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை இன்று (23) ஆரம்பமாகவுள்ளது. இந்த உயர்தரப் பரீட்சைகள் நாடளாவிய ரீதியில் 2,200 நிலையங்களில் நடத்துவதற்கான…