நாட்டில் சில இடங்களில் அதிக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று (22.01) மாலை அடுத்த…
செய்திகள்
அதிக விலைக்கு முட்டை விற்றால் அபராதம்!
கட்டுப்பாட்டு விலை விதிக்கப்பட்டுள்ள போதிலும் அதிக விலைக்கு முட்டை விற்ற பல இடங்கள் இன்று (22.01) சோதனையிடப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.…
தேர்தல் திகதி தொடர்பில் அறிவிப்பு!
உள்ளூராட்சி தேர்தலை மார்ச் 9ம் தேதி நடத்த தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இந்த தீர்மானம் தொடர்பிலான மேலதிக தகவல்களை தேர்தல் ஆணையம்,…
ஜூன் மாதத்திற்குள் முட்டை தட்டுப்பாடிற்கு தீர்வு!
நாட்டில் தற்போது நிலவி வரும் முட்டை தட்டுப்பாடானது எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் முடிவுக்கு வரும் என்று வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு…
பரீட்சை காலத்தில் இரவில் மின் தடை இல்லை!
உயர்தரப் பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் இரவு 7.00 மணிக்குப் பின்னர் மின்தடை அமுல்படுத்தப்படாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பரீட்சை…
ரதெல்ல விபத்தில் 3 சிறுவர்கள் உட்பட 7 பேர் பலி!
நுவரெலியா, நானுஓயா, ரதெல்ல பிரதேசத்தில் நேற்று (20.01) இடம்பெற்ற பயங்கர வாகன விபத்தில் மூன்று சிறுவர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளதாக…
இந்தியா எமக்கு செய்த உதவிக்கு எப்போதும் நன்றி உடையவர்களாக இருப்போம்!
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெயசங்கர், முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபக்ஷவுக்கு இடையிலான சந்திபொன்று நேற்று…
ஆர்ஜெண்டினாவில் பாரிய நிலநடுக்கம்!
ஆர்ஜெண்டினா – கார்போடா பகுதியில் இன்று அதிகாலை 3.39 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.5 புள்ளிகளாக பதிவாகியுள்ளதாக…
கண்ணீர் சிந்தும் அந்தோனியார் திருச்சொரூபம்!
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட கூழாவடியில் உள்ள புனித அந்தோனியார் திருச்சொரூபத்திலிருந்து கண்ணீர் வடியும் அதிசயத்தினை காண்பதற்காக பெருமளவானோர் குவிந்து வருகின்றனர். மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட…
நிதி உத்தரவாதத்தை அளிக்க நாம் நடவடிக்கை எடுத்தோம் – இந்திய வெளிவிவகார அமைச்சர்!
இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற்றுக் கொள்வதற்கு அவசியமான நிதி உத்தரவாதத்தை அளிக்க நடவடிக்கை எடுத்ததாக இந்திய வெளிவிவகார அமைச்சர்…