ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெயசங்கருக்குமிடையில் இன்று காலை நடைபெற்ற சந்திப்பின்போது இலங்கை மற்றும்…
செய்திகள்
தேர்ஸ்டன் கல்லூரி பேரூந்து விபத்து – 7 பேர் பலி
கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரியில் இருந்து கல்வி சுற்றுலா ஒன்றுக்காக மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று நுவரெலியா, ரதெல்ல பகுதியில் வீதியை…
மின் கட்டணம் தொடர்பில் புதிய கோரிக்கை!
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் சுயாதீனத்தைப் பாதுகாக்க சட்டத்தின் ஆதரவை கோருவதாக அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் நேற்று…
இன்று முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை!
நாடு முழுவதுமுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று முதல் பெப்ரவரி 20ம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. உயர்தர பரீட்சை எதிர்வரும் திங்கட்கிழமை…
முட்டை விலைக்கான புதிய அறிவிப்பு!
முட்டை விலை தொடர்பான புதிய வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வெள்ளை முட்டையின் அதிகபட்ச சில்லறை விலை 44 ரூபாவாகவும் சிவப்பு முட்டையின்…
தமிழர் விடுதலை கூட்டணி வேட்பு மனு தாக்கல் செய்தது!
தமிழர் விடுதலை கூட்டணி இன்று (20.01) வவுனியா மாவட்ட செயலகத்தில் காணப்படும் தேர்தல் திணைக்களத்தில் உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு…
முதலீட்டு திட்டங்களை மேலும் வலுப்படுத்த தயார் -ஜெய்சங்கர்!
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி…
இளம் பெண்ணை கொலை செய்த மாணவனின் அதிர்ச்சி தரும் வாக்குமூலம்!
கடந்த செவ்வாய்கிழமையன்று பல்கலைக்கழக மாணவியொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் பொலிஸாரிடம் வாக்குமூலமளிக்கையில் சம்பவம் தொடர்பிலான திடுக்கிடும்…
நாளை கொழும்பில் நீர் வெட்டு!
நாளை (21.01) சனிக்கிழமை காலை 11:00 மணி முதல் இரவு வரை. 8.00 மணி வரையான 9 மணித்தியாலங்களுக்கு கொழும்பின் பல…
மலையக கட்சிகளுடனும் ஜனாதிபதி பேசுவதாக கூறினார் – மனோ
இப்போது வடக்கு கிழக்கு தமிழ் கட்சிகளுடன் கலந்துரையாடுவதை போன்று மலையக கட்சிகளுடனும் உரையாடுவேன் என்பதை இங்கு வந்துள்ள மனோ கணேசனுக்கு உறுதி…