ஜீவன்,பவித்திரா அமைச்சார்களாக நியமனம்

அமைச்சரவை அந்தஸ்த்துள்ள இரு அமைச்சர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் முன்னிலையில் இன்று (19.01) பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். ஜனாதிபதி அலுவலகத்தில் இந்த நிகழ்வு…

நாட்டை விட்டு செல்லும்போதும் பணம் செலுத்த வேண்டும்

இலங்கையை விட்டு வெளியேறும் ஒவ்வொரு பயணியும் பணம் செலுத்த வேண்டுமென்ற அறிவிப்பு நிதியமைச்சரான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ளது. விமானம் மூலமாகவும்,…

ஹெலிகொப்டர் விபத்தில் உக்ரைன் அமைச்சர் உட்பட 18 பேர் பலி!

உக்ரைன் தலைநகர் கீவ் அருகே ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் அந்த நாட்டின் உள்நாட்டலுவல்கள் அமைச்சர், பிரதியமைச்சர் உட்பட 18 பேர் உயிரிழந்துள்ளதாக…

தமிழர் விடுதலை கூட்டணி வவுனியாவில் கட்டுப்பணம் செலுத்தியது.

  தமிழர் விடுதலை கூட்டணி இன்று(18.01) வவுனியா மாவட்ட செயலகத்தில் காணப்படும் தேர்தல் திணைக்களத்தில் உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடுவதற்கான தேர்தலுக்கு…

பல்கலைக்கழக மாணவியின் கொலைக்கான பின்னணி! (update)

காதலை முறித்துக்கொண்டு வேறு ஒருவரை காதலித்து விடுவாரோ என அச்சம் கொண்டு கொழும்பு பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவி ஒருவர் நேற்று…

சிறுநீரக கடத்தல் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களுக்கு விளக்கமறியல்! (Update)

பொரளை தனியார் வைத்தியசாலையொன்றில் சிறுநீரக கடத்தல் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட கிராம உத்தியோகத்தர்கள் இருவர் மற்றும் பிரதான…

தொடர்ந்தும் அதிகரிக்கும் டெங்கு தொற்றாளர்கள்!

இம்மாதத்தின் இரண்டாவது வாரத்தில் 2,030 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த 9ம் திகதி முதல்…

கொடுக்கல் வாங்கல் தகராறு – வீட்டிற்கு தீ வைத்த கும்பல்!

பாணந்துறை பிரதேசத்தில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறில் மோதரவில அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடொன்று தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார்…

இந்த ஆண்டில் அதிக சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை!

இந்த ஆண்டின் ஆரம்பத்திலேயே 47,353 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர். கடந்த 1ம் திகதி முதல் 15ம் திகதி வரையான காலப்பகுதியிலேயே…

இந்தியா, சீனாவுடனான கடன் பேச்சுவார்த்தை வெற்றி – ஜனாதிபதி

கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இந்தியா மற்றும் சீனாவின் இணக்கப்பாட்டை பெற்றுக் கொள்வதற்காக நடத்தப்படும் பேச்சுவார்த்தைகள் வெற்றியளித்திருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று(17.01)…