இன்று (17.01) பிற்பகல் கொழும்பு குதிரை பந்தயத் திடலில் பல்கலைக்கழக மாணவி ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும்…
செய்திகள்
பல்கலைக்கழக மாணவி சடலமாக மீட்பு!
கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பெண் ஒருவரின் சடலம் இன்று மதியம் (17.01) கொழும்பு 7 குதிரை பந்தய திடலில் (ரேஸ் கோர்ஸ்…
கூட்டணி வவுனியா தலைமை நிர்வாக அதிகாரி நியமனம்
தமிழர் விடுதலை கூட்டணியின் வவுனியா மாவட்டத்துக்கான தலைமை நிர்வாக அதிகாரியாக கணேசநாதன் சபேசன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழர் விடுதலை கூட்டணியின் செயலலாளர் நாயகம்…
QR முறையை மீறினால் அனுமதி இரத்து.
எரிபொருள் விநியோகம் செய்வதற்கான நடைமுறையிலுள்ள QR முறையினை மீறி விநியோகம் செய்யும் எரிபொருள் விநியோக நிலையங்களின் அனுமதி இரத்து செய்யப்படுமென வலுசக்தி…
சிறுநீரக திருட்டு கும்பலில் சிலர் சிக்கினர்!
பொரளை தனியார் வைத்தியசாலையில் வறிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு பணம் தருவதாக ஏமாற்றி சிறுநீரகம் பெற்றுக்கொண்ட நடவடிக்கையில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
இன்றும் மழை!
மேல், சப்ரகமுவ, தெற்கு, மத்திய, ஊவா மற்றும் வடமேற்கு மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய…
பஸ்ஸிற்குள் ஏற்பட்ட தகராறில் ஒருவர் பலி!
காலி வீதி வெலிகம கப்பரதொட பாலத்திற்கு அருகில் மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி…
அமைச்சரவை மின்கட்டணத்தை அதிகரிக்க முடியாது!
அமைச்சரவை மின் கட்டண திருத்தங்களை மேற்கொள்ள முடியாதென பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் ஜனக்க ரத்னாயக்க அறிவித்துள்ளார். அமைச்சரவை செயலாளருக்கு கடிதம்…
குறைந்த வருமானமுள்ளவர்க்ளுக்கு இலவச அரிசி
சமுர்த்தி பயனாளர்கள் உட்பட குறைந்த வருமானம் பெறும் 02 மில்லியன் குடும்பங்களுக்கு மாதாந்தம் 10 கிலோ அரிசியை 02 மாத காலத்திற்கு…
மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு!
நாளை (17.01) மற்றும் நாளை மறுதினம் புதன்கிழமை (18.01) இரண்டு மணித்தியாலங்கள் இருபது நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள்…