கடுமையான மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதிக பாதிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளதாக…
செய்திகள்
நேபாள விமான விபத்தில் 72 பேர் மரணம்!
நேபாளம் – பொக்காராவில் நிகழ்ந்த விமானம் விபத்தில், விபத்துக்குள்ளான இடத்தில் இருந்து யாரையும் உயிருடன் மீட்கவில்லை என்று நேபாள இராணுவம் இன்று…
ஆப்கானிஸ்தானின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கொலை!
ஆப்கானிஸ்தானில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் அவரது மெய்ப்பாதுகாவலரும் இனந்தெரியாத ஒருவரால் கொல்லப்பட்டுள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 32…
சுமத்ரா தீவில் நில அதிர்வு!
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் நில அதிர்வு பதிவாகியுள்ளது. இந்த நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள்…
மாவனெல்ல கொலை சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது!
மாவனெல்ல பிரதேசத்தில் இரு இளைஞர்களை கொடூரமாக சித்திரவதை செய்து கொன்று புதைத்த சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இருவர், கேகாலை குற்றப்புலனாய்வு பிரிவு…
நேபாள விமான விபத்தில் 68 பேர் பலி!
நேபாளம் – பொக்காராவில் இன்று காலை விமானம் விபத்துக்குள்ளானதில் இதுவரையில் 68 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…
ஜனாதிபதியின் பொங்கல் தின வாழ்த்துச் செய்தி
தமிழர்கள் கொண்டாடும் உழவர் திருநாளான தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாழ்த்து தெரிவிப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகின்றேன். விவசாயத்துடன் தொடர்புடைய தைப்பொங்கல் பண்டிகையின் போது,…
தைப்பொங்கல் வாழ்த்துகள்
அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள். கடந்த சில மோசமான வருடங்கள் கடந்தது போயுள்ளன. அவர் கடந்தவையாகி ஓடிப்போகட்டும். இந்த வருடம், இந்த…
இனிய தை திருநாள் வாழ்த்துக்கள்!
பழையன கழித்து புதியவையோடு பிறந்திருக்கும் இந்த தை திருநாள் அனைவருக்கும் இன்பம் சேர்த்து புதிய வழிகளை கைகூடச் செய்திடட்டும். இதயங்களில் இன்பமும்,…
சட்டவிரோதமாக பிரான்ஸ் சென்றவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்!
கடல் மார்க்கமாக பிரான்ஸ் நாட்டிற்கு சொந்தமான “ரீ யூனியன்” தீவிற்கு சட்டவிரோதமான முறையில் இடம்பெயர முயன்ற 46 இலங்கையர்கள் அங்கு கைது…