கட்சி அரசியலை புறம்தள்ளி மக்களின் உணவு பிரச்சினையை தீர்க்க ஜனாதிபதி அழைப்பு

சம்பிரதாய கட்சி அரசியலை புறந்தள்ளி, உணவுப் பாதுகாப்பை உருவாக்குவதன் மூலம் மக்களின் உணவுப் பிரச்சினையைத் தீர்க்கும் வேலைத்திட்டத்தில் அனைவரும் இணைந்து செயற்பட…

22ம் திருத்தத்துக்கு ஆதரவு. தேர்தல் விரைவில் – மனோ

22ம் திருத்தத்துக்கு நிபந்தனைகளுடன் ஆதரவு வழங்க பிரதான எதிர்க்கட்சி ஐக்கிய மக்கள் கூட்டணி தீர்மானித்துள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும் பாராளுமன்ற…

சீன தூதுவர், பாரளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ சந்திப்பு

சீன தூதுவர் குயி ஷென்ஹோங் மற்றும் முன்னாள் ஜனாதிபதியும் பாரளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கிடையில் நேற்று(14.10) சந்திப்பு ஒன்று இடமபெற்றுள்ளது.…

நலன்புரி நன்மைகளை பெறும் திட்ட விண்ணப்ப காலம் நீடிப்பு

நலன்புரி நன்மைகளைப் பெறுவதற்குத் தகுதியுடையோரை தெரிவு செய்யும் வேலைத் திட்டத்துக்கான விண்ணப்பம் கோரல் ஒப்டோபர் 28 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.…

திருகோணமலை மூலோபாய அபிவிருத்தித் திட்டம் அடுத்த சந்ததிக்கானது -ரணில்

திருகோணமலை மாவட்ட மூலோபாய அபிவிருத்தித் திட்டமானது தேர்தலை இலக்காகக் கொண்டு முன்னெடுக்கப்படவில்லையென்றும் இது அடுத்த சந்ததியினருக்காக ஆரம்பிக்கப்பட்ட திட்டம் என ஜனாதிபதி…

ஞானசாரா தேரருக்கு பிடியாணை வழங்கியது நீதிமன்றம்

பொது பலசேனவின் பொது செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் மீது தொடரப்பட்டுள்ள வழக்கிற்கு சமூகமளிக்காத காரணத்தினால் அவரை கைது செய்யுமாறு…

கோதுமை மா மொத்த விலை குறைவடைகிறது.

கோதுமை மாவின் மொத்த விலை இன்று நள்ளிரவு ,முதல் குறைக்கப்படவுள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.…

திருகோணமலையில் ஜனாதிபதி ஊடகவியலாளர்களை சந்தித்தார்.

திருகோணமலைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க இன்று (14.10) திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்களையும் சந்தித்து கலந்துரையாடினார். ஊடகவியவாளர்கள்…

மனோ கணேசன் – அவுஸ்திரேலிய தூதுவர் சந்திப்பு

தமிழ் முற்போக்கு கூட்டணி – ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனுக்கும், கொழும்பில் உள்ள…

ரணில் நடிகர்; கதை திரைக்கதை, இயக்கம், தயாரிப்பு ராஜபக்ஷ நிறுவனம் – மனோ

மக்கள் மீது வரிச்சுமையினை ஏற்படுத்தாமல், ராஜபக்ஷ குடும்பத்தினர் கொள்ளையடித்து வெளிநாடுகளுக்கு கொண்டு சென்றுள்ள பணத்தினை மீள நாட்டுக்கு கொண்டுவரமெண்டும் எனவும், ஆனால்…