சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரச்சினைகளைக்கான நடவடிக்கை

சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரச்சினைகள் மற்றும் அப்பிரச்சினைகளுக்கான தீர்வுகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடலொன்று நேற்று (02.11) ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க…

31 ஆம் திகதி அமைச்சரவை கூட்ட முடிவுகள்

கடந்த 31 ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் முடிவுகளை இன்று அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள முழுமையான…

குஜராத் விபத்து துயரத்தில் நாமும் பங்கெடுக்கிறோம் – ரணில்

இந்தியா, குஜராத்தில் பாலம் உடைந்து விழுந்தத விபத்தில் இறந்தவர்களுக்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கவலை வெளியிட்டுள்ளார். நேற்று மாலை குஜராத் தலைநகர்…

சோமாலியாவில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் நூற்றுக்கணக்கானவர்கள் பலி

சோமாலியா நாட்டின் தலைநகர் மொகாதிஷு நகரத்தில் நேற்று(20.10) நடைபெற்ற குண்டு வெடிப்பில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி ஹசன்…

அமைச்சரவை கூட்ட முடிவுகள்

1. இலங்கை மற்றும் நெதர்லாந்து இராச்சியத்திற்கும் இடையிலான இருதரப்பு விமான சேவைகள் ஒப்பந்தம்இலங்கை மற்றும் நெதர்லாந்து இராச்சியத்திற்கும் இடையில் இராஜதந்திரத் தொடர்புகள்…

இங்கிலாந்தின் புதிய பிரதமருக்கு மன்னர் அரசமைக்க அழைப்பு

பிரித்தானிய மன்னர் சார்ள்ஸின் அரசமைப்பதற்கான அழைப்பை தான் ஏற்றுக்கொண்டுள்ளதாக இங்கிலாந்தின் புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ள ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். அவரது…

இலங்கை வடக்கில் சீன இராணுவம்; தமிழகத்துக்கு அச்சுறுத்தல் – இந்திய செய்தி

இலங்கையின் வடக்கு கடற்பகுதிகளில் சீன இராணுவத்தினது நடமாட்டம் காணப்படுவதாகவும், அதன் காரணமாக தமிழகத்துக்கு பாதுகாப்பு அச்சறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் இந்தியாவின் ஊடகம் த…

பெருந்தோட்டங்களில் கூலியடிமை, இன ஒடுக்குமுறைகளுக்கு பேச்சுவார்த்தை அவசியம் – மனோ

பெருந்தோட்ட மக்கள் நவீன கூலி அடிமை தொழிலாளர்களாகவும், தமிழ் சிறுபான்மை இனத்தவராகவும் இலங்கையில் ஒடுக்கப்படுகிறார்கள். இது தொடர்பில் சம்பந்தபட்ட அனைத்து தரப்பினரையும்…

நாவலபிட்டியவில் மஹிந்தவுக்கு எதிர்ப்பு – பலர் கைது

நாவலபிட்டியவில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேரணி ஒன்று இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த பேரணியில் கலந்து கொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதியும், பாராளுமன்ற…

2023 இல் நாடு வழமைக்கு திரும்புமென சுற்றுலா துறை அமைச்சர் நம்பிக்கை

2023 ஆம் ஆண்டு ஏப்ரல், மே மாதமளவில் இலங்கை வழமைக்கு திரும்புமென சுற்றுலா துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.…