டெல்லி ரயில்வே நிலையத்தில் 18 பேர் உயிரிழப்பு

இந்தியாவின் டெல்லி ரயில்வே நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 18 பேர் உயிரிழந்துள்ளதுடன் சுமார் 10 பேர் காயமடைந்துள்ளனர். உலகின்…

ஐக்கிய தேசியக் கட்சியுடன் கலந்துரையாட நியமிக்கப்பட்ட குழுவிலிருந்து திஸ்ஸ அத்தநாயக்க விலகல்

ஐக்கிய தேசியக் கட்சியுடன் கலந்துரையாடுவதற்காக கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவால் நியமிக்கப்பட்ட குழுவிலிருந்து தான் விலகுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய…

புதிய அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டம் நாளை

2025 ஆம் நிதியாண்டுக்கான புதிய அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டம் நாளை திங்கட்கிழமை (17.02) காலை 10.30 மணிக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது.…

உயர்தரத்திலான கல்வி வழங்கப்பட வேண்டும் – பிரதமர்

இலங்கையில் உள்ள அனைத்து பிள்ளைகளுக்கும் உயர்தரத்திலான கல்வி வழங்கப்பட வேண்டும் என கல்வி, உயர்கல்வி மற்றும்தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி…

மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 13 இலங்கையர்கள் விடுவிப்பு

மியன்மாரில் உள்ள சைபர் குற்ற முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 13 இலங்கையர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். விடுவிக்கப்பட்டவர்களில் 11 ஆண்களும் இரண்டு பெண்களும் உள்ளடங்குகின்றனர்.…

பொலிஸ் அதிகாரிகளின் செயற்பாடுகளை கண்காணிக்க புதிய திட்டம்

பொலிஸ் அதிகாரிகளின் செயற்பாடுகளை கண்காணிப்பதற்கான புதிய திட்டமொன்றை, பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சு ஆரம்பித்துள்ளது. போதைப்பொருள் கடத்தல்,…

மிகவும் பலவீனமான ஆட்சியே நாட்டில் காணப்படுவதாக எதிர்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு

வலுவான அரசாங்கத்திற்கு பதிலாக, வரலாற்றில் மிகவும் பலவீனமான அரசாங்கமே இங்கு காணப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம்சுமத்தியுள்ளார். ஐக்கிய மக்கள்…

கல்விக் கல்லூரிகளில் ஆசிரியர் பயிற்சி 15 ஆண்டுகளாக எவ்வித மாற்றத்திற்கும் உட்படவில்லை – பிரதமர் ஆதங்கம்

பிள்ளைகளின் எதிர்காலத்தை கட்டியெழுப்பும் ஆசிரியர்களை உருவாக்கும் நாட்டின் கல்விக் கல்லூரி முறைமையில் வழங்கப்படும் ஆசிரியர் பயிற்சிக் கல்வி 15 வருடங்களாக எவ்வித…

எட்டாவது இந்தியப் பெருங்கடல் மாநாடு – அமைச்சர் விஜித பங்கேற்பு

எட்டாவது இந்தியப் பெருங்கடல் மாநாட்டில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் கலந்துக்கொள்ளவுள்ளார். ஓமானின் மஸ்கட்டில் எதிரிவரும் 16…

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் அமைச்சின் விசேட அறிவிப்பு

அஸ்வெசும பெறும் குடும்பங்களில் 70 வயதுக்கு மேற்பட்ட குறைந்த வருமானம் கொண்ட முதியவர்களுக்கு வழங்கப்படும் 3,000 ரூபாய் மாதாந்த உதவித்தொகை அஸ்வெசும…

Exit mobile version