இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் சரா ஹூல்ரன் மன்னார் விஜயம்

இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் சரா ஹூல்ரன் இன்று திங்கட்கிழமை(03.10) சென்றுள்ளார். மாலை மன்னார் மாவட்ட செயலகத்திற்கு விஜயம் செய்து மன்னார் மாவட்ட…

கோதுமை மாவின் விலை குறைவடையும் – அமைச்சர்

கோதுமை மாவின் விலையினை குறைப்பதற்கான கணக்கீடுகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த வாரத்துக்குள் விலை குறைக்கப்படுமெனவும் வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோவினால் இன்று(03.10) பாராளுமன்றத்தில்…

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்படவுள்ளது.

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை எதிர்வரும் 05 ஆம் திகதி முதல் குறைக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.…

கோப் மற்றும் கோப்பா குழுக்களுக்கான பிரதிநிதிகள் அறிவிப்பு

பாராளுமன்ற பொதுக் கணக்குகளுக்கான குழு (கோபா) பாராளுமன்ற பொது நிறுவனங்களுக்கான குழு(கோப்) ஆகியவற்றுக்கான உறுப்பினர்களை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று…

மனனம் செய்யும் பரீட்சை முறையில் மாற்றம் அவசியம் – கல்வியமைச்சர்

தற்போது நடைமுறையிலுள்ள பரீட்சைகள் முறைமையில் மாற்றம் கட்டாயமானது எனவும், அது தொடர்பில் தான் வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் கல்வியமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த…

அரசர் சார்ள்ஸ் பிரித்தானிய வாழ் இலங்கையரை சந்திக்கிறார்

அரசர் சார்ள்ஸ் தனது முதலாவது பொது சந்திப்பில் பிரித்தானிய வாழ் இலங்கையரை சந்திக்கவுள்ளார் என இங்கிலாந்து அரண்மனை செய்திகள் தெரிவிக்கின்றன. மகாராணியின்…

குருணாகல் ஆயரை ஜனாதிபதி சந்தித்தார்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், இலங்கை இராஜகுரு சபையின் தலைவரும், குருணாகல் கத்தோலிக்க மறைமாவட்ட ஆயருமான வண. பிதா கலாநிதி ஹரோல்ட் அந்தோனி…

பெண்களின் சுகாதர அணியாடைகள்(Sanitary Napkin) விலை குறைவடையவுள்ளது

பெண்கள் மற்றும் பாடசாலை மாணவிகள் மத்தியில் சுகாதாரத்தை உறுதி செய்தல் மற்றும் சுகாதாரப் பொருட்களை குறைந்த விலையில் பெற்றுக்கொடுத்தல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவமளிக்கும்…

நடிகர் தர்ஷனின் இறுதி கிரியை அறிவிப்பு

நேற்று(01.10) இரவு காலமான இலங்கையின் தேசிய விருது பெற்ற நடிகரான தர்ஷன் தர்மராஜின் இறுதிக்கிரியைகள் நாளை மறுதினம்(04.10) அவரது சொந்த ஊரான…

அமெரிக்க தன்னார்வ நிறுவனங்கள் இலங்கைக்கு மருத்துவ உதவி

12 மில்லியன் டொலர் பெறுமதியான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை வழங்க அமெரிக்காவிலுள்ள இலங்கைத் தூதரகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடக…

Exit mobile version