கோப் மற்றும் கோப்பா குழுக்களுக்கான பிரதிநிதிகள் அறிவிப்பு

பாராளுமன்ற பொதுக் கணக்குகளுக்கான குழு (கோபா) பாராளுமன்ற பொது நிறுவனங்களுக்கான குழு(கோப்) ஆகியவற்றுக்கான உறுப்பினர்களை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று அறிவித்துள்ளார்.

இந்த குழுக்களின் தலைவர்களாக எதிர்கட்சி சார்பானவர்கள் நியமிக்கப்படவேண்டுமென கட்சி தலைவர்களது கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக எதிர்கட்சியின் பிரதம கொரோடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

உறுப்பினர்கள் விபரம்

கோப் குழு – ஜகத் குமார, ஜனக வக்கும்புர, லொஹான் ரத்வத்த, இந்திக்க அனுருத்த, டி.பி.சானக்க, அனுரகுமார திஸாநாயக்க, எஸ்.இராசமாணிக்கம், எரான் விக்ரமரத்ன, ஹர்ஷ டி சில்வா, ரோஹித அபேகுணவர்தன, நிமல் லன்சா, எம்.லின் முஷாரப்ஹா, எஸ். பண்டாரமா, எம். டோலவத்தே, ரஞ்சித் பனாதர, பாட்டலி சம்பிக்க ரணவக்க, ரவூப் ஹக்கீம், முஜிபுர் ரஹ்மான், மதுர விதானகே, ரோஹினி விஜேவர்த்ன மற்றும் உபுல் மகேந்திரா.

கோபா குழு – மொஹான் டி சில்வா, லசந்த அழகியவன்னே, எஸ்.பி.திஸாநாயக்க, திஸ்ஸ அத்தநாயக்க, கபீர் ஹாசிம், சரத் வீரசேகர, ஜே.சி அலவத்துவல, சரித ஹேரத், ஹேஷா விதானகே, ஹரிணி அமரசூரிய, எஸ்.இரசமாணிக்கம், பிரதீப்ரு உந்துகொட, பிரதீபுரு உந்துகொட, இஸ்ரபுரு உந்துகொட, இஸ்ரபுரு உந்துகொட. வீரசிங்க, புத்திக பத்திரன, ஹெக்டர் அப்புஹம்ரி, சுதர்ஷ்னி பெர்னாண்டோபுள்ளே, டினா கமகே மற்றும் சஹான் பிரதீப்

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version