முன்னாள் கோப் தலைவருக்கு இடம் வழங்கும் ஹர்ஷா

பாரளுமன்ற பொது நிறுவன குழுவிலிருந்து தான் விலகி பாராளுமன்ற உறுப்பினரான பேராசிரியர் சரித் ஹேரத்திற்கு அந்த குழுவில் இடம் வழங்குவதாக பாராளுமன்ற…

சீனாவுடனான உயர்மட்ட பேசசுவார்த்தைகள் விரைவில்

சீனாவுக்கு இலங்கையின் அதி உயர் மட்ட குழுவொன்று விரைவில் பயணிப்ப்பதற்கான வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கைக்கான வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி,…

இலங்கைக்கு ஐஸ்லாந்து ஆதரவுண்டு – ஐஸ்லாந்து ஜனாதிபதி

சமூக ஒற்றுமைக்கு குந்தகம் ஏற்படாத வகையில் இலங்கை மக்கள் பொருளாதார சவால்களை மிகவும் வெற்றிகரமாக கையாள்வார்களென ஐஸ்லாந்து ஜனாதிபதி Guoni Th.…

எரிபொருள் விநியோக தடை போலி செய்தி – அமைச்சர்

எரிபொருள் விநியோகஸ்தர்களின் பணி பகிஷ்கரிப்பினால் எரிபொருள் விநியோகம் தடைப்படுமென பகிரப்படும் செய்திகளில் எந்தவித உண்மையும் இல்லை என வலுசக்தி அமைச்சர் காஞ்சன…

இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் சரா ஹூல்ரன் மன்னார் விஜயம்

இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் சரா ஹூல்ரன் இன்று திங்கட்கிழமை(03.10) சென்றுள்ளார். மாலை மன்னார் மாவட்ட செயலகத்திற்கு விஜயம் செய்து மன்னார் மாவட்ட…

கோதுமை மாவின் விலை குறைவடையும் – அமைச்சர்

கோதுமை மாவின் விலையினை குறைப்பதற்கான கணக்கீடுகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த வாரத்துக்குள் விலை குறைக்கப்படுமெனவும் வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோவினால் இன்று(03.10) பாராளுமன்றத்தில்…

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்படவுள்ளது.

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை எதிர்வரும் 05 ஆம் திகதி முதல் குறைக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.…

கோப் மற்றும் கோப்பா குழுக்களுக்கான பிரதிநிதிகள் அறிவிப்பு

பாராளுமன்ற பொதுக் கணக்குகளுக்கான குழு (கோபா) பாராளுமன்ற பொது நிறுவனங்களுக்கான குழு(கோப்) ஆகியவற்றுக்கான உறுப்பினர்களை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று…

மனனம் செய்யும் பரீட்சை முறையில் மாற்றம் அவசியம் – கல்வியமைச்சர்

தற்போது நடைமுறையிலுள்ள பரீட்சைகள் முறைமையில் மாற்றம் கட்டாயமானது எனவும், அது தொடர்பில் தான் வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் கல்வியமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த…

அரசர் சார்ள்ஸ் பிரித்தானிய வாழ் இலங்கையரை சந்திக்கிறார்

அரசர் சார்ள்ஸ் தனது முதலாவது பொது சந்திப்பில் பிரித்தானிய வாழ் இலங்கையரை சந்திக்கவுள்ளார் என இங்கிலாந்து அரண்மனை செய்திகள் தெரிவிக்கின்றன. மகாராணியின்…