குருணாகல் ஆயரை ஜனாதிபதி சந்தித்தார்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், இலங்கை இராஜகுரு சபையின் தலைவரும், குருணாகல் கத்தோலிக்க மறைமாவட்ட ஆயருமான வண. பிதா கலாநிதி ஹரோல்ட் அந்தோனி…

பெண்களின் சுகாதர அணியாடைகள்(Sanitary Napkin) விலை குறைவடையவுள்ளது

பெண்கள் மற்றும் பாடசாலை மாணவிகள் மத்தியில் சுகாதாரத்தை உறுதி செய்தல் மற்றும் சுகாதாரப் பொருட்களை குறைந்த விலையில் பெற்றுக்கொடுத்தல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவமளிக்கும்…

நடிகர் தர்ஷனின் இறுதி கிரியை அறிவிப்பு

நேற்று(01.10) இரவு காலமான இலங்கையின் தேசிய விருது பெற்ற நடிகரான தர்ஷன் தர்மராஜின் இறுதிக்கிரியைகள் நாளை மறுதினம்(04.10) அவரது சொந்த ஊரான…

அமெரிக்க தன்னார்வ நிறுவனங்கள் இலங்கைக்கு மருத்துவ உதவி

12 மில்லியன் டொலர் பெறுமதியான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை வழங்க அமெரிக்காவிலுள்ள இலங்கைத் தூதரகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடக…

பெற்றோசைனா நிறுவன அதிகாரிகள் – அமைசர் சந்திப்பு

சீனா பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் கீழ் இயங்கும் பெற்றோசைனா நிறுவனத்தின் உப தலைவர், முகாமைத்துவ பணிப்பாளர் ஆகியோருக்கும், இலங்கையின் வலுசக்தி அமைச்சர் காஞ்சன…

இந்திய உயர் ஸ்தானிகர் திருகோணமலையில்

“திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலயத்தினுடைய வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் இந்திய அரசாங்கம் உதவுவதற்கு காத்துக் கொண்டிருக்கின்றது” என இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே…

உயர் பாதுக்காப்பு வலயத்தை இரத்து செய்தார் ஜனாதிபதி

கடந்த 16 ஆம் திகதி இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அமுல் செய்யப்பட்ட அதி உயர் பாதுக்காப்பு வலய பிரகடனம் இன்று(01.10)…

மின்தடை குறையும் வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.

நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் பழுதுகள் திருத்தப்பட்டு தேசிய மின் விநியோகத்தில் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர…

உரம் உரிய நேரத்தில் கிடைக்கும். விவசாயத்தை ஆரம்பிக்கலாம் – அமைச்சர்

பெரும்போகத்துக்குத் தேவையான உரங்களை உரிய நேரத்தில் போதுமான அளவில் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேவையான உரங்களைக் கொள்வனவு செய்வதற்கு முன்பதிவு செய்யப்படுள்ளதாகவும்…

பெற்றோல் விலை குறைந்தது

இன்று நள்ளிரவு முதல் பெற்றோல் விலை குறைக்கப்படவுள்ளதாக வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர அறிவித்துள்ளார். சர்வதேச சந்தையில் எரிபொருள் தயாரிப்பு ஒயில்…