பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரிக்கு சஜித் பஸ் வழங்கினார்.

கொழும்பு 4 இல் அமைந்துள்ள இந்து கல்லூரிக்கு இன்று காலை (01.10) எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பாடசாலை பஸ் ஒன்றினை…

சமூக பங்களிப்புக்கான 2.5 சதவீத வரி அறவீடு. பொருட்களின் விலைகள் அதிகரிக்கவுள்ளன.

சமூக பங்களிப்புக்கான 2.5 சதவீத வரி இன்று முதல் அமுல் செய்யப்படுகிறது. 12 கோடிக்கும் அதிகமான காலாண்டு வருமானமுடைய இறக்குமதியாளர்கள், உற்பத்தியாளர்கள்,…

சிறுவர்,முதியோர் தின ஜனாதிபதி வாழ்த்து செய்தி

எதிர்கால சந்ததியினருக்கு அபிவிருத்தி அடைந்த நாட்டை உருவாக்குவதுமே இத்தருணத்தில் எனது நோக்கமாகும்” – ரணில் சமகால சமூகத்தில் வாழும் பெரியவர்களான நாம்…

அபிவிருத்திக்கு தேசிய காலநிலை திட்டத்தின் பங்களிப்பு தொடர்பான கலந்துரையாடல்

நாட்டின் அபிவிருத்திக்கு தேசிய காலநிலை திட்டம் வழங்கும் பங்களிப்பு தொடர்பான கலந்துரையாடல் நேற்று (29.09) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் சமன்…

அடிக்கப்போகும் அரசியல் சுனாமியில் ஜனாதிபதி உள்ளிட்ட பலர் விரட்டப்படுவார்கள் – ஹிருனிகா

ஒக்டோபர் மாத இறுதிக்குள் அரசியல் சுனாமி ஒன்று அடிக்குமெனவும், ஊழல் அரசியல்வாதிகள் அதன் மூலம் துரத்தப்படுவார்கள் எனவும், இந்த சுனாமியில் தற்போதைய…

IMF கடன் இலங்கைக்கு எப்போது, எவ்வாறு கிடைக்கும்?

சர்வதேச நாணய நிதியத்தின் 2.9 பில்லியன் டொலர் பணம் இலங்கைக்கு இந்த வருடம் டிசம்பர் மாதத்துக்குள் கிடைத்துவிடுமென நம்பிக்கையாக உள்ளதாகவும், ஆனால்…

தமிழ் மக்கள் பற்றி எடுத்துரைக்க சகல வாய்ப்புகளையும் பாவிப்போம் மனோ

நமது மக்கள் பற்றி எடுத்துரைக்க வரலாறு தரும் எல்லா வாய்ப்புகளையும் நாம் பயன்படுத்துவோம் – தேசிய சபை கூட்டத்தின் பின் மனோ…

நினைவேந்தல் குழப்பங்கள் – கட்சி அரசியல் மேலோங்குவது போராட்டத் தியாகங்களைச் சூறையாடுவதாகும்

திலீபனின் நினைவேந்தலில் ஏற்பட்ட குழப்பங்களும் அதையொட்டிய ஊடகச் சந்திப்புகளும் பேரினவாதிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. ஆனால், தமிழ் மக்கள் இவற்றால் வெட்கித்…

இலங்கை ஜனாதிபதிக்கும் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

ஆசிய பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் மூலம் இலங்கைக்கும் பிலிப்பைன்ஸிற்கும் இடையிலுள்ள நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்த முடியுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…

நினைவேந்தலை ஆரம்பித்தது போராளிகளே! குழப்பங்களுக்கு பதிலடி

தங்களின் பிழைகளை மூடி மறைக்க அவசர அவசரமாக ஊடக சந்திப்பினை நடாத்தி பச்சை பொய்களை தமிழ் தேசிய மக்கள் முன்னணி சுகாஸ்…