இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவின் மகனும் அவரது நண்பர்கள் நால்வர் இணைந்து மாணவர்களை தாக்கிய சம்பவத்தில் கிரிபத்கொடை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு…
செய்திகள்
ஜனாதிபதி ஊடக பிரிவின் உண்மையான செய்திகளுக்கான புதிய திட்டம்
திட்டமிட்டு பரப்பப்படும், திரிபுபடுத்தப்பட்ட தகவல்களின் உண்மைத் தன்மையை மக்கள் மயப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி ஊடகப் பிரிவில் புதிய பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. சர்வதேச…
ஜப்பானில் முக்கிய சந்திப்புகளில் ஜனாதிபதி ரணில்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கும் ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடாவுக்கும் (Fumio Kishida) இடையிலான சந்திப்பு இன்று (28.09) முற்பகல் ஜப்பான்,…
சவூதி அரேபியாவின் புதிய பிரதமராக இளவரசர் மொஹமட் பின் சல்மான்
சவூதி அரேபியவுக்கான புதிய பிரதமராக இளவரசர் மொஹமட் பின் சல்மான் நியமிக்கப்பட்டுள்ளார். தனது மகனை புதிய பிரதமராக நியமித்து சவூதி அரேபியா…
இலங்கை தமிழர்கள் இருவர் தமிழ்நாட்டில் கைது
இலங்கையின் மோசமான பொருளாதார நிலையினை காரணமாக கூறி படகு மூலமாக தமிழகத்துக்கு சென்றவர்களில் இருவர் இலங்கையின் பல குற்றங்களோடு சம்மந்தப்பட்டவர்களாக இனம்…
ஊடங்களுக்கு எச்சரிக்கை விடுத்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி
திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி குழப்பத்தை ஏற்படுத்தியதாக செய்தி வெளியிட்ட ஊடகங்களுக்கு எச்சரிக்கை அந்த கட்சி எச்சரிக்கை…
கொழும்பில் தீ – நிவாரணத்துக்கு ஜனாதிபதி உத்தரவு
கொழும்பு, பாலத்துரை, கஜீமாவத்தை அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து நிவாரணங்களையும் உடனடியாக வழங்குமாறு ஜனாதிபதி…
அறிவிக்கப்பட்ட உயர் பாதுகாப்பு வலய அறிவிப்பு நீக்கப்படவுள்ளது.
அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்கவினால் வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்ட அதி உயர் பாதுகாப்பு வலய அறிவிப்பு இரத்து செய்ய வாய்ப்புள்ளதாக ஜனாதிபதியின்…
ஜப்பானின் முன்னாள் பிரதமர் அபேயின் இறுதிச் சடங்கில் ரணில் விக்ரமசிங்க.
அண்மையில் மறைந்த ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கு இன்று (27.09) டோக்கியோவிலுள்ள நிப்பொன் புடோக்கனில் (Nippon Budokan)…
திலீபனின் நினைவில் அரசியல் செய்வது அநாகரிகம் – ஜனநாயக போராளிகள்
நேற்று(27.09) தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்ற வேளையில் குழப்பங்கள் ஏற்பட்டதாகவும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின்…