பா.உ களின் பேச்சுரிமையினை அரசாங்கம் நசுக்குகிறது – பீரிஸ்

நாட்டில் மட்டுமன்றி, பாராளுமன்றத்திலும் பேச்சுரிமையினை அரசாங்கம் நசுக்குவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஜி.எல் பீரிஸ் குற்றம்…

ஜனாதிபதி ரணில் – பொதுநலவாய செயலாளர் நாயகம் சந்திப்பு

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிக் கிரியையில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம்…

ரஸ்சியா இராணுவத்தினால் துன்புறுத்தப்பட்ட இலங்கையர்கள்(தமிழர்)

ரஸ்சியா, யுக்ரைன் போரினுள் அகப்பட்டு ரஸ்சியா இரானுவத்தினால் கைது செய்யப்பட்டிருந்த இலங்கையகர்கள் ஏழு பேர் விடுவிக்கப்பட்டு யுக்ரைனில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.…

இங்கிலாந்துக்கு அவசியமானவர்கள் மட்டுமே பயணம் – ஜனாதிபதி செயலகம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் அவசியமானவர்கள் மட்டுமே இங்கிலாந்துக்கு பயணம் செய்ததாக ஜனாதிபதி செயலக பேச்சளார் ஒருவர் கூறியதாக ஆங்கில ஊடகம் ஒன்று…

புலம்பெயர் பிரித்தானியர்களை சந்தித்தார் ரணில்,

தற்போதுள்ள நெருக்கடிக்களை வெற்றிகொண்டு, வளமான தேசத்தைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று பிரித்தானிய வாழ் இலங்கையர்களிடம் ஜனாதிபதி ரணில்…

பிராபகரன் வீட்டுக்கு சிவப்பு எச்சரிக்கை!

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பகுதியில் அமைந்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீட்டுக் காணிக்கு வல்வெட்டித்துறை நகர சபையினால் சிவப்பு…

இலங்கைக்கான இந்தியாவின் கடன்கள் மற்றும் உதவிகள் இனி சந்தேகமான நிலையில்?

இந்தியா இனி இலங்கைக்கான கடன்கள் எதனையும் புதிதாக வழங்கும் திட்டத்தில் இல்லையென இரு இந்திய தரப்பு தகவல்களை ஆதாரம் காட்டி சர்வதேச…

நாடு நெருக்கடியில். ஜனாதிபதி ரணில் ராஜபக்சகளின்பிணைக் கைதியாக!

இந்நாட்டு மக்கள் மனதில் பொது மக்கள் போராட்டமொன்று எழுந்து மக்களை ஒடுக்கும் அரசை விரட்டியடித்து விட்டு ஜனநாயக அரசை ஸ்தாபிப்பதாக இருந்தாலும்,…

திலீபனின் 35 ஆவது வருட நினைவேந்தல் நிகழ்வு ஆரம்பித்தது.

அகிம்சை வழி போராட்டத்தில் உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த தமிழீழ விடுதலை புலி உறுப்பினர் திலீபனின் 35 ஆவது வருட நினைவேந்தல் நிகழ்வு இன்று…

உண்ணாவிரதத்தை கைவிட சட்ட மா அதிபரின் உறுதிமொழியினை கோரும் கைதிகள் – மனோ

கொழும்பு மகசின் சிறையில் 13 தமிழ் கைதிகள், உண்ணாவிரதத்தை தொடர்கிறார்கள்.  உண்ணாவிரதத்தை கைவிட, சட்ட மாஅதிபரின் தலையீட்டு உறுதிமொழியை   கோருகிறார்கள் என…