கொழும்பின் சில பகுதிகள் அதி உயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. அதற்கான விசேட வர்த்தமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பாராளுமன்றம், ஜனாதிபதி செயலகம்…
செய்திகள்
பாரளுமன்ற தேசிய சபை அறிவிப்பு
பாராளுமன்ற தேசிய சபை இன்று(23.09) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேயவர்தனவினால் பாரளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேசிய சபையின் நிறைவேற்றுக் குழு அமைச்சரவை…
மகாராணிக்கு பாரளுமன்றத்தில் அனுதாப பிரேரணை – ஜனாதிபதி உரை
பிரித்தானிய மகாராணியின் மறைவுக்காக மூன்றாம் சார்ள்ஸ் மன்னர் மற்றும் அரச குடும்ப உறுப்பினர்களுக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் இலங்கை பாராளுமன்றத்தில் இன்று…
திலீபன் நினைவாக உண்ணாவிரத்துக்கு தமிழர்களுக்கு அழைப்பு
திலீபனின் நினைவு நாள் நிகழ்வுகள் நடைபெற்று வரும் நிலையில், 25 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை உண்ணா நோன்பில் ஈடுபடுமாறு அனைத்து தமிழர்களுக்கும்…
IMF கடன், கடன் மீளமைப்பு தொடர்பில் வெளிநாட்டு தூதுவர்களுக்கு ஜனாதிபதி விளக்கம்
பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளைப் பெற்றுக்கொள்ள இலங்கைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக வெளிநாட்டு தூதவர்கள் ஜனாதிபதியிடம் உறுதியளித்துள்ளதாக…
காலிமுகத்திடலில் பயங்கரவாத தடை சட்டத்துக்கெதிரான கையெழுத்து போராட்டம்
பயங்கரவாத தடைசட்டத்துக்கு எதிராக நாடளாவிய ரீதியில் நடாத்தப்படும் கையெழுத்து சேகரிப்பு போராட்டம் இன்று(22.09) காலிமுகத்திடலை வந்தடைந்தது. இன்று மாலை கையெழுத்து சேகரிக்கும்…
தேங்காய் துண்டுகளை மாணவி உணவாக கொண்டு வந்த செய்தி பொய்யானது!
வறுமைக் காரணமாக மாணவத் தலைவி ஒருவர் மதிய உணவுக்கு தேங்காய்த் துண்டுகளை பாடசாலைக்கு எடுத்துவந்ததாக தேசிய பத்திரிகைகள் மற்றும் சமூக ஊடகங்களில்…
புதிய வரலாறு – சீனாவுக்கு இல்மனைட் ஏற்றுமதி.
30 வருடங்களின் பின்னர் முதற்தடவையாக இலங்கை, திருகோணமலை துறைமுகத்திலிருந்து இல்மனைட் ஏற்றுமதி ஆரம்பிக்கவுள்ளது. சீனாவுக்கு இந்த இல்மனைட் ஏற்றுமதி இன்று ஆரம்பிக்கவுள்ளது.…
திலீபனின் நினைவேந்தலை தடுக்க முயற்சித்தாலும் எழுச்சியாக நடைபெறும்
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் இம்முறை எழுச்சிபூர்வமாக நடைபெறும் என யாழ். மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் யாழ்.ஊடக அமையத்தில் நேற்று(21.09)…
மின் வெட்டு நீடிப்புக்கு மறுப்பு
நாளை(22.09) முதல் மின் வெட்டு நேரத்தை 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களாக அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையினை பொதுச்…