நாட்டின் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச, இன்று காலை அமெரிக்கா சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் அமைச்சரான பசில்…
செய்திகள்
குறைந்த வருமானம் பெறுவோருக்கு 1996 வீடுகள்
நாட்டில் தற்போது நிலவி வரும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் கூட குறைந்த செலவுடன் 75ஆவது சுதந்திர தினத்தை தனித்துவமான,விஷேட நிகழ்வாகக் கொண்டாட…
தாய்க்காக தந்தையை கொன்ற மகன்
குடிபோதையில் தனது தாயை துன்புறுத்தி தாக்கிய தந்தையை அவரது மகன் கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது. உயிரிழந்தவர் ஹந்த…
மின்சக்தி அமைச்சிற்கு மற்றுமொரு ராஜாங்க அமைச்சர்
அமைச்சர் டி.வி. சானக்க மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சராக பதவியேற்றுள்ளார். வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக…
செப்டம்பர் 19 தேசிய துக்க தினமாக அறிவிப்பு
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவின் காரணமாக செப்டம்பர் 19ஆம் திகதி தேசிய துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அன்றைய தினம் வரை…
75ஆவது சுதந்திர தின ஏற்பாடுகள் ஆரம்பித்தன.
பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் கூட குறைந்த செலவுடன் 75 ஆவது சுதந்திர தினத்தை தனித்துவமான, விசேட நிகழ்வாகக் கொண்டாட நடவடிக்கை எடுக்குமாறு…
பிரித்தானிய மகாராணி உலகை விட்டு பிரிந்துள்ளார்.
இங்கிலாந்து மகாராணி எலிசபெத் ii இங்கிலாந்தில் நேற்று(08.09) காலமானதை இங்லாந்து அரண்மனை உறுதி செய்துள்ளது. 96 ஆவது வயதில், ஐக்கிய இராட்சியத்தை…
துபாயில் கைதான “ஹரக் கட்டா” நாட்டிற்கு வருகை
திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் “ஹரக் கட்டா” என்றழைக்கப்படும் நதுன் சிந்தக்க உள்ளிட்ட 08 பேரை துபாயிலிருந்து நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை…
நடிகை தமிதாவிற்கு விளக்கமறியல்
நடிகை தமிதா அபேரத்ன, எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நேற்று (07.09) கைது செய்யப்பட்ட தமிதா அபேரத்ன, இன்று…
சனத் நிஷாந்தாவிற்கு எதிரான மனுக்களை விசாரிக்க தீர்மானம்
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டை அடிப்படையாக கொண்டு இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 2 மனுக்களையும் எதிர்வரும் 13…