வழமைக்கு திரும்புகிறது அரச சேவை

அரச சேவைகள் உடனடியாக முழுமையாக வழமைக்கு திரும்புவதாக சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. நிதியமைச்சின் செயலாளர் சகல அரச திணைக்களங்களுக்கும் இந்த அறிவிப்பை சுற்றறிக்கை…

பாரளுமன்ற பொது நிதி குழுவின் தலைவராக ஹர்ஷ MP

பாராளுமன்றத்தின் பொது நிதிக்குழுவின் கூட்டம் இன்று(23.08) பாராளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவின் தலைமையில் நடைபெற்றது.…

தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் அமெரிக்க தூதுவருக்குமிடையில் சந்திப்பு.

தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும், அமெரிக்க தூதுவர் ஜூலி சங் மற்றும் தூதரக அதிகாரிகளுக்கும் இடையில் அவசர சந்திப்பு சற்றுமுன் இடம்பெற்றது. கூட்டணி…

மின் கட்டணம் விண்ணை நோக்கி, அரசாங்கம் அடக்கு முறையில்!

மின்சாரக் கட்டணம் பாரிய அளவில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் மக்களின் வாழ்க்கையும் பாரிய சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளதாக மாறியுள்ளது என…

ஜனாதிபதி- பொலிஸ்மா அதிபர் சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவுக்கும்இடையிலான சந்திப்பொன்று இன்று (24.08) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடக…

ஆர்மேனிய ஜனாதிபதி, இலங்கை ஜனாதிபதிக்கு வாழ்த்து

ஆர்மேனியா குடியரசிற்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பை இரு நாட்டு மக்களின் மேம்பாட்டிற்காக மேலும் வலுவூட்ட அர்ப்பணிப்பதாக ஆர்மேனியா ஜனாதிபதி வகக்ன் கச்சதுரியன்…

பயங்கரவாத தடுப்பு காவலிலுள்ள பல்கலை மாணவர் அங்கத்தவர்களை பார்வையிட அனுமதி

போராட்டங்களில் ஈடுபட்ட குற்ற்றங்களுக்காக கைது செய்யப்பட்டு, தற்போது பயங்கரவாத தடுப்பு பிரிவின் தடுப்பு காவலின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் அனைத்து…

வெளிநாட்டு பெண்ணை வெளியேற்ற ஜனாதிபதி கட்டளையிடவில்லை

பிரித்தானிய பெண் ஒருவர் இலங்கையில் ஆர்பாட்டங்களுக்கு ஆதரவு வழங்கியமைக்காக அவரது இலங்கை விசா இரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இவ்வாறன நிலையில்…

அதிக உணவு பணவீக்கம் கொண்ட முதல் 5 நாடுகளுக்குள் இலங்கை

இலங்கையில் பணவீக்கம் அதிகமானதால் பாரிய பிரச்சனைகளுக்கு அரசும் மக்களும் முகம்கொடுக்க நேரிட்டுள்ளது. அந்த வகையில் ஜூலை மாதம் அளவில் பணவீக்கமானது 82.5…

ரணில் -சஜித் சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவுக்கும் இடையில்…