ஊரடங்கு சட்ட அமுலுக்கு சட்டத்தரணிகள் சங்கம் எச்சரிக்கை

ஊரடங்கு சட்டம் எந்த அடிப்படையில், யாரின் அனுமதி மூலம் பிறப்பிக்கப்பட்டது என பொலிஸ் மா அதிபரிடம் அகில இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்…

பிரச்சினைகளுக்கு தீர்வு – ஜனாதிபதியின் விசேட அறிக்கை.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு, வெற்றிகரமான நல்ல நாடாக நாட்டை உயர்த்துவதற்கு அரசாங்கம் கடுமையாக உழைத்து வருவதாக ஜனாதிபதி…

ஊரடங்கு அமுல்

மேல்மாகாணத்தின் சில பகுதிகளில் ஊரடங்கு சட்டம் இன்று இரவு 9 மணி முதல் அமுல் செய்யப்பட்டுளளதாக பொலிசார் அறிவித்துள்ளனர். கொழும்பு வடக்கு,…

அமைதியான போராட்டத்துக்கு அமெரிக்க தூதுவர் அறிவுரை.

நாளை (09.07) நடைபெறவுள்ள போராட்டங்களை அமைதியாக நடாத்துமாறு இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். வன்முறைகள் பதிலல்ல எனவும், போராட்டங்களில்…

நாமலின் மனைவி பிரான்ஸ் பயணம்

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் மனைவி மற்றும் குழந்தை ஆகியோர் பிரான்ஸ் பயணித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிங்கபூர் விமான சேவையினூடாக இன்று…

பாடசாலைகள் ஆரம்பம் தொடர்பில் தகவல்

பாடசாலைகளை 18 ஆம் திகதி ஆரம்பித்து நடாத்துவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் சேவைகள் சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். ஆசிரியர்கள் தொழிற்சங்க…

ஜப்பான் முன்னாள் பிரதமர் சுட்டுக் கொலை

ஜப்பானின் ,முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மேற்கு ஜப்பான் நாரா பகுதியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போது சுடப்பட்டார். உடனடியாக…

எரிபொருள் விலை சர்ச்சை – அமைச்சர் உடனடி விசாரணைக்கு கோரிக்கை

இரண்டு தினங்களுக்கு முன்னர் பாராளுமன்ற பொது நிறுவன குழு (கோப்) முன்னிலையில் பொது சேவைகள் ஆணைக்குழு தலைவர் ஜனக்க ரத்நாயக்க, அரசாங்கம்…

எரிபொருள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக பொதுசேவைகள் ஆணைக்குழு தலைவர் தெரிவிப்பு

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் அதிக விலைக்கு எரிபொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக பொது சேவைகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க பாராளுமன்ற பொது…

தம்மிக்க பெரேராவுக்கு மேலும் சில நிறுவனங்கள்

முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் முதலாவது அமைச்சராக அண்மையில் தம்மிக்க பெரேரா நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று முதல் அவரின் அமைச்சுக்கு கீழ்…