இந்திய அரசியின் 2025 ஆம் ஆண்டின் வெளிநாடுகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் இந்திய ஊடகம் “த இந்தியன் எக்ஸ்பிரஸ்” செய்தி வெளியிட்டுள்ளது.…
செய்திகள்
இன்றைய வாநிலை..!
நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வாநிலை இன்று (02.02) முதல் குறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மட்டக்களப்பு,…
சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் நால்வர் இடமாற்றம்
சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் நால்வர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். எதிர்வரும் 5 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தேசிய பொலிஸ்…
சிக்குன்குனியா அறிகுறிகளுடன் பலர் அடையாளம்
சிக்குன்குனியா அறிகுறிகளுடன் பல குழந்தைகள் மற்றும் முதியவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக குழந்தைகள் நல மருத்துவர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்தார். காய்ச்சல்,…
மாவை தமிழினத்தின் அரசியல் விடிவிற்காக போராடிய அரசியல் போராளி-ப.சத்தியலிங்கம்
சுதந்திரத்திற்கு பின்னரான இலங்கையின் வரலாற்றில் ஈழத்தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்காக இறுதிவரை போராடிய ஒரு உன்னதமான போராளி அமரர் மாவை சேனாதிராஜா…
இன்றைய வாநிலை..!
நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை நாளை (02.02) முதல் குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா…
அமெரிக்காவிலிருந்து 3000 இற்கும் அதிகமானவர்கள் இலங்கைக்கு திருப்பியனுப்படவுள்ளனர்
அமெரிக்கா ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதும் சட்டவிரோதமாக அமெரிக்காவில் உள்ளவர்களை உடனடியாக நாடு கடத்தும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. நவம்பர் 2024 வரை…
மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி
இறைபதமடைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாசாநாயக்க இறுதி அஞ்சலி செலுத்தினார். காங்கேசந்துறையில் அமைந்துள்ள…
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட உத்தரவாதங்கள்
மக்களின் காணிகள் மக்களுக்கே உரித்தாக வேண்டும்- வடக்கில் காணி பிரச்சினை மீளாய்வு செய்யப்பட்டு மக்களுக்கான காணிகளை மீள வழங்குவது துரிதப்படுத்தப்படும். மக்களின்…
எரிபொருள் விலையில் திருத்தம்
மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி இன்று (31.01) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் சுப்பர் டீசல் விலையில் திருத்தம்…