பெற்றோலுக்கு வரிசையில் நிற்கவேண்டாமென அறிவிப்பு

பெற்றோலுக்காக நாளையதினம்(18.05) இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் நிற்கவேண்டாமென இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. மட்டுப்படுத்தப்பட்ட விநியோகமே…

இரு பாரளுமன்ற உறுப்பினர்கள் கைது

கொழும்பில் போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடாத்திய சம்பவம் தொடர்பில் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் குற்றபுலனாய்வு துறையினரால் இன்று…

ஜனாதிபதிக்கு எதிரான பிரேரணை தோல்வி

ஜனாதிபதி மீது விருப்பமின்மை தொடர்பில் இன்று பாராளுமன்றத்தில் தமிழரசுக் கட்சியின் பாரளுமன்ற உறுப்பினர் M.A சுமந்திரன் முன்வைத்த பிரேரணை வாக்களிப்பில் தோல்வியடைந்துள்ளது.…

பிரதி சபாநாயகர் தெரிவு செய்யப்பட்டார்

இன்று(17.05) காலை பாராளுமன்றம் கூட்டப்பட்ட வேளையில் பிரதி சபாநாயகர் தெரிவுக்கான முன்மொழிவு சபாநாயகரினால் வழங்கப்பட்டது. இதன் போது ஐக்கிய மக்கள் சக்தியின்…

சமையல் எரிவாயு வழமைக்கு திரும்புகிறது

லிற்றோ சமையல் எரிவாயு விநியோகம் வழமைக்கு திரும்பும் என லிற்றோ நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். 7 மில்லியன் அமெரிக்க…

இன்று பாராளுமன்றம் கூடுகிறது

இன்று 17 ஆம் திகதி அறிவிக்கப்பட்டது போன்று காலை 10 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளது. பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்ற பின்னர்…

22 முக்கியஸ்தர்களை கைது செய்ய உத்தரவு

பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சனத் நிஷாந்த, சஞ்சீவ எதிர்மன்னே,மற்றும் மேல்மாகாண சிரேஷ்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் தேசபந்து தென்னக்கோன் அடங்கலாக…

பிரதமர் ரணில் நாட்டு மக்களுக்கு உரை

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று(16.05) நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் உரையாற்றியுள்ளார். இந்த உரையில் தான் நாடு மிக மோசமாக இருக்கும்…

கட்சிக்குள் கை வைத்தல் ஆதரவு வாபஸ்

ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சி செயற்பாடுகளுக்கு பின்னடைவு ஏற்படும் விதமாகவோ, அதன் உறுப்பினர்களை அரசாங்க பக்கமாக இழுக்கும் செயற்பாடுகளுக்கு முயற்சி செய்தாலோ…

ஊரடங்கு நேரத்தில் மாற்றம்

இன்று அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இரவு 8 மணிக்கு அமுல் செய்யப்பட்ட ஊரடங்கு சட்டம் இரவு 11 மணிக்கு…

Exit mobile version