17 ஆம் திகதி பாரளுமன்றம் கூடுகிறது

ஏற்கனவே அறிவிக்கப்பட்டது போன்று பாரளுமன்றம் எதிர்வரும் 17 ஆம் திகதி கூட்டப்படவுள்ளதாக இன்று கட்சி தலைவர்களது கூட்டத்தில் பங்குபற்றிய தமிழ் முற்போக்கு…

ரணில் பிரதமராவதற்கு எதிர்ப்பு

ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியினை இன்று(12.05) மாலை ஏற்கிறார் என ஐக்கிய தேசி கட்சி வட்டாரங்கள்…

பிரதமர் பதவியை ஏற்க தயார் – சஜித்

பிரதமர் பதவியினை தான் ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நான்கு முக்கிய நிபந்தனைகளின் கீழ் அந்த…

ரணில் பிரதமராக பதவியேற்பு?

இன்று மாலை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்கும் வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக ஊடகம் ஒன்று…

தாய் வீடு திரும்பினார் ஹரின்- மனோ MP

நேற்றைய தினம் தான் ஐக்கிய மக்கள் சக்தியினை விட்டு விலகுவதாகவும், சுயதீனமாக செயற்படபோவதாகவும், இடைக்கால அரசுக்கு ஆதரவு வழங்குவதாகவும் அறிவித்த பாரளுமன்ற…

சுயாதீன அரசாங்கத்தை ஜனாதிபதி நியமிக்க வேண்டும்

இடைக்கால அரசாங்கம் அமைக்க யாரும் முன்வராவிட்டால் சுயாதீன அரசாங்கத்தை அமைத்து நாட்டை முன்னோக்கி நகர்த்தி செல்ல வேண்டுமென பாரளுமன்ற உறுப்பினர் நாமல்…

ரணில் பிரதமராகிறார் என ஊகங்கள்.

ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியல் பாரளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்கிறார் என்ற தகவல்கள் சில ஊடகங்களிலும், சமூக…

ஐக்கிய மக்கள் சக்திக்குள் பிளவு.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது. பாரளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தான் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலகி சுயாதீனமாக…

ஜனாதிபதியின் உரை

அனைத்து கட்சிகளுக்கும் ஆட்சியமைக்க முன்வருமாறு ஜானதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று மக்களுக்கு ஆற்றிய உரையில் அழைப்பு விடுத்துள்ளார். இந்த வாரத்துக்குள் புதிய…

அமுலிலுள்ள ஊரடங்கு தொடர்பில் அறிவிப்பு

அமுலிலுள்ள ஊராட்ங்கு சட்டம் நாளை காலை 7 மணிக்கு நீக்கப்பட்டு மீண்டும் பிற்பகல் 2 மணிக்கு அமுல் செய்யப்படவுள்ளது. நாளை மறுதினம்…

Exit mobile version