வெள்ளத்தில் மூழ்கியது அக்குறணை பிரதேசம்!

மத்திய மலைநாட்டின் பல பகுதிகளில் இன்று (01.11) மாலை பெய்த கடும் மழை காரணமாக கண்டி – யாழ்ப்பாணம் ஏ-09 வீதியில்…

குடிபோதையில் பொலிஸாருடன் கைகலப்பு – மொட்டு கட்சி வேட்பாளர் கைது!

குடிபோதையில் வாகனம் செலுத்தி, பொலிஸார் தடுத்து நிறுத்தியபோது, பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட திம்புலாகல பிரதேச சபையின் மொட்டு கட்சி வேட்பாளர் குஷான்…

பெட்ரோல் ஊற்றி தீயிட்டு யாசகர் கொலை!

ஹோமாகம வைத்தியசாலைக்கு அருகாமையில் உள்ள ஆய்வுகூடத்திற்கு முன்பாக உறங்கிக் கொண்டிருந்த யாசகரை கொன்ற சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹோமாகம…

திருமண விருந்து உண்ட பெண்ணுக்கு நேர்ந்த கதி!

திருமண விருந்தொன்றில் கலந்து கொண்ட யுவதி ஒருவர் இறைச்சி உள்ளிட்ட பல வகை உணவுகளை உண்ட பின்னர் திடீரென சுகவீனமடைந்து உயிரிழந்துள்ளதாக…

பாலூட்டும் தாய்க்கு நேர்ந்த கதி!

பூகொட, அம்பகஹவத்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தனது குழந்தைக்கு பாலூட்டிக்கொண்டிருந்த இளம் தாய் ஒருவரின் குழந்தையைப் பிணையாக கையிலேந்தி, மிரட்டி மூன்று…

பூநகரி பிரதேச அனர்த்த முன்னாயத்த கலந்துரையாடல்!

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பருவ மழையினால் ஏற்படக்கூடிய அனர்த்த நிலைமைகள் தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் நேற்று…

பண மோசடி செய்த ராணுவ மேஜர் கைது!

அமெரிக்காவிற்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி தனது மனைவியுடன் இணைந்து இருந்து சுமார் 42 இலட்சம் ரூபாவை மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில்…

வெளிநாட்டில் பணிபுரிந்து நாடு திரும்பிய பெண் விமானத்தில் மரணம்!

கட்டாரில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணிபுரிந்து தனது சேவை காலத்தை முடித்துக் கொண்டு இலங்கைக்கு திரும்பிக் கொண்டிருந்த பெண்ணொருவர் விமானத்திலேயே உயிரிழந்துள்ளதாக கட்டுநாயக்க…

மின்கட்டண உயர்வை எதிர்த்து போராட்டம்!

மின்சாரக் கட்டணத்தை உடனடியாகக் குறைத்தல் உள்ளிட்ட பல விடயங்களை முன்வைத்து தேசிய மக்கள் விடுதலைப் முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்ட மற்றும்…

பேருந்துடன் முச்சக்கரவண்டி நேருக்கு நேர் மோதி விபத்து – இருவர் பலி!

கட்டுநாயக்க, அடியம்பலம் பகுதியில் நேற்று (22.10) இரவு பஸ்ஸொன்றும் முச்சக்கரவண்டியும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இடம்பெற்ற விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர்…

Exit mobile version